Monday, 6 October 2014

உலகம் கொண்டாட மறந்த மாவிரர்களில் முதல்மையானவன்


உலகம் கொண்டாட மறந்த
மாவீரர்களுள்
முதன்மையானவன் இவன்...
300 # spartans படம் கிரேக்க
புராணங்களை தழுவி எடுக்கப்பட்டது.
.. அதில்
கூறப்பட்டிருக்கும் வீரம்
மட்டும் அல்ல,
உலகில் படைக்கப்பட்ட வீர
காவியங்கள் அனைத்தையும் நம்
சமகாலத்தில்
நடத்திக் காட்டியவன் தான்
இவன் ...
சமதளங்களின் சமரன்
என்று அழைக்கப்பட்ட ப்ரிகடியர்
பால்ராஜ்...
# போர் உச்சத்திலிருந்த
காலத்தில், இலங்கைத் ராணுவத்
தளபதி ராணுவ
மந்திரியிடம் பால்ராஜைப்
பற்றி இப்படியாய்க்
கூறுகிறார்...
"நீங்கள் கொடுத்த 45000
ராணுவத்தினரை வைத்து பிரபாகரன்
வந்து இருந்தால் கூட
எதிர்கொண்டு விடுவோம்...
ஆனால்
அங்கேநிற்பது பால்ராஜ்... நம்
ஒட்டுமொத்த
ராணுவத்தையே கொண்டு வந்து நிறுத்தினாலும்
அவனை வெல்ல
முடியாது..."
வெறும் 1200
புலிகளை வைத்துக்
கொண்டு உள்ளும்
வெளியுமாய் 45000
சிங்கள ராணுவ
வீரர்களை எதிர்கொண்டான்...
அதுவும் ஒரு நாள்,
இரண்டு நாள் அல்ல 34 நாட்கள்...
ஆம் புலிகள்
ஆனையிறவை மீட்பதற்காய்
களமாடிக்
கொண்டிருக்கையில்,
பால்ராஜ் தலைமையில் 1200
புலிகள் காடுகளும்,
மரங்களும் அற்ற சமவெளியில்,
கடல் வழியாய்
களமிறக்கப் பட்டனர்... எந்த வித
உதவியும் இல்லை. உணவு,
குடிநீர்,
மருத்துவம் என எதற்கும்,
எங்கும் செல்ல
முடியாது...
அவர்களை தரைப்படை,
கடற்படை, வான்படை என 45000
ராணுவத்தினர்
சுற்றிவளைத்து தாக்கியும்
'வதிரையன் பாக்ஸ்' என்ற
தாக்குதல்
உத்தியை கையாண்டு அத்துனை ராணுவத்தினரையும
் தலைதெறிக்க
ஓடவைத்தவன்...
# இவன் கையாண்ட 'வதிரையன்
பாக்ஸ்' மற்றும் அவன் இருந்த
ராணுவச்
சூழல்கள் இன்றும்
உலகெங்கிலும் உள்ள
ராணுவக் கல்லூரிகளில்
முக்கியப் பாடமாய் உள்ளது...
# புலிகளின் பிரதிநிதி,
அமெரிக்க ராணுவக்
கல்லூரிக்குச்
ஒரு முறை சென்றிருக்கையில
், அங்கு பயின்ற மாணவர்கள்
வியந்துப்
பாரட்டியது பால்ராஜையும்,
அவன் கையாண்ட வதிரையன்
பாக்ஸ்
யுக்தியையும் தான்...
# யுத்த நிறுத்த காலத்தில்
ஒரு முறை, பால்ராஜ்
கொழும்பு விமான
நிலையம் சென்றிருக்கையில்
அவனை சூழ்ந்த
ராணுவத் தளபதிகள் ராணுவ
உடையுடன்
வந்து அவனுக்கு மரியாதை செலுத்தி,
அவனிடம் கூறியது,
"நாங்கள் நூற்றுக் கணக்கான
தளபதிகள் போரை வழிநடத்திக்
கொண்டிருக்கையில்,
எங்களுக்கு எதிராய்
ஒரே ஒருவன்
களமிறக்கப்பட்டு நாங்கள்
தோற்கடிக்கப்பட்டோம்.
அவனை எங்கள்
வாழ்நாளில்
ஒரு முறையேனும்
காணவேண்டும்
என்று விரும்பினோம்... எங்கள்
அனைவரின் கனவு நாயகன்
நீங்கள்..."
இப்படியாய் இவன் விட்டுச்
சென்ற சரித்திர முக்கியத்துவம்
வாய்ந்த
அடையாளங்கள் ஏராளம்...
எதிரிகளின் சிம்மசொப்பனமாய்
திகழ்ந்த இந்த மாவீரன்,
மாரடைப்பால் 2008
ஆம் ஆண்டு இதே நாளில்
இயற்கையால்
நம்மிடமிருந்து பறிக்கபட்டான்..
.
தமிழீழ மக்கள் மட்டுமல்ல,
தலைவர்
பிரபாகரனே ஆசைப்பட்டது,
இவன்
களத்தில்
விளையாடியதை திரையில்
காணவேண்டும் என்று.....
இங்கு, காசுக்காய்
அரை நிர்வாணமாய் வந்த
நடிகைகளின்
வாழ்கையைஎல்லாம்
திரையில் காண்பிக்க ஆட்கள்
இருகிறார்கள்...
ஆனால் இனம் காத்த குல
தெய்வங்களை பற்றி பேசக்கூட
ஒருவரும்
இல்லை...
நாமாவது, இந்த நாளில் உலகம்
கொண்டாட மறந்த இந்த
மாவீரனை மறவாது நினைப்போம்...
நம் பிள்ளைகளுக்கும் இவன்
போன்ற மாவீரர்களின்
வாழ்கையை எடுத்துக்
கூறுவோம்...
'தமிழர்களின் தாகம் தமிழ்தேசத்
தாயகம்'

posted from Bloggeroid

Saturday, 19 July 2014

2008முன்பு வரை இறந்த முதியவர்களின் பிணத்தை பார்க்க தெம்பு இல்லாத எனக்கு இப்பொழுது எல்லாம் உண்ணும் உணவில் குழந்தையின் கை கால்கள் கிடந்தால் கூட அதை எடுத்துவிட்டு சாப்பிடும் நிலைக்கு வந்துவிட்டேன் இறந்த தாய்யின் மார்பில் பால் உறுஞ்சும் குழந்தைகள் பிணந்துக்கு நடுவில் இருந்தால் கூடஎன்னால் கவிதை எழுத முடிகிறது எனக்கு காதல் வருகிறது என்னால் ஃபுரோனே பார்க்க முடிகிறது என்னுள் இருந்த மனிதத்தை கொண்டு மிருகம் ஆகிவிற்றேன்

posted from Bloggeroid

Tuesday, 15 July 2014

இனவெறியன் யார்?

நான் ஒரு இனவெறியனாம்!
இப்போதுதான்
நிறுவிக்காட்டியதாகக்
கூறினார்கள்!?
என்னால் அதை முழுதும்
மறுக்க முடியவில்லை!
அழிவுக்குத் தள்ளப்படும் ஓர்
இனத்தின் முடிவை
அந்த இனத்திற்கான
உரிமை மறுப்பை
அந்த இனத்தின் உயிரிழப்பை
அந்த இனத்தின் கற்பழிப்பை
தடுத்து நிறுத்தத் தேவை ஓர்
இனவெறியன்தான் என்றால் நான்
இனவெறியனாகவே இருந்துவிட்டுப்
போகிறேன்.
இன்றைய தமிழினத்தின்
நிலையிலிருந்து அதை மீட்டெடுக்கும்
இனவெறியர்களை மேலும்
மேலும்
உருவாக்கவே செய்வேன்.
நான்கே வரியில்
கூறுகிறேன்.
இவ்வுலகத் தமிழரே!
'நல்லவனாக
இருக்கிறாயோ இல்லையோ வல்லவனாக
இரு'
'தமிழன் வாழவேண்டும்
இல்லையேல் எவனும்
வாழக்கூடாது' .

posted from Bloggeroid

Thursday, 10 July 2014

எங்கள் தமீழீழம்


ஈழம் ஒரு இனத்தின் வரலாறு
இன்றுவரை
அழுத கண்ணீரைத்
துடைக்காமல்
தேடிக் கொண்டிருக்கின்ற
ோம்
எங்கள் இனத்தையும்
வாழ்ந்த இடத்தையும்.
முள்வேலியால் அடைக்கப்
பட்ட
முள்ளிவாய்க்கால் எங்கே?
முளைக்கப் பட்டிருக்கிறது
போதி கொண்ட புத்தனின்
விகாரை அங்கே!
பிஞ்சுகள் என்றும் பாராமல்
நஞ்சு வீசிய
வஞ்சகர்கள் நெஞ்சத்தில்
பட்சிகளும் ஒரு நாள்
பித்தெறியும்,
கிழித்தெறியும் என்ற அச்சம்
இல்லாமலா போயிடும்
பொய்யெனத் தெரிந்தும்
பூக்களை பொசிக்கி
எலிகளைச் சுட்டு
புலியென்று
பறை சாற்றிய படைக்கு
மரணித்தவனும் மீண்டும்
மரமாய் எழுவான் என்ற
மரண பயம்
இல்லாமலா போயிடும்.
கொத்துக் கொத்தாய்
குண்டுகள் தூவி
பூச்செண்டுகளை நாசம்
செய்தான்
எங்கள்
உடமைகளை அழித்து
உரிமைகளை சேதம்
செய்தான்.
பறக்கட்டும்
சிங்கக்கொடியென்று
தமிழச்சிகள்
ஆடைகளைக்
கிழித்தெறிந்தான்
ஒழியெட்டும் தமிழென்று
பாலியல் சேதம் செய்தான்
அறியாத சிறுமி முதல்
வயதான ஆயாவரை
உடல்களை ருசிபார்த்தான்
அடங்கிய அப்பாவிகளுக்கு
அடைக்கப் பட்ட
முள்வேலிக்குள்
குண்டுவைத்தே குழிவைத்தான்
வெள்ளை இறக்கைகளை
மெல்லப் பறக்கவிட்டு
கள்ளமில்லாக்
கனவுகளோடு
எண்ணங்களில்லாப்
பள்ளிச் சிறாருக்கும்
குடும்பமே கதியெனக்
கொண்ட
அப்பாவித் தமிழனுக்கும்
யாதறியும்?
நடந்தது யுத்தமா?
தமிழினாய்ப்
பிறந்தது குற்றமா
கொடுமையிலும்
கொடுமை
கண்ணில்லா உலகம் இன்று
கண்ணீர் வடிக்கிறது
ஆழில்லா ஐ நா
அரங்கில்லாமல்
நாடகம் ஆடுகிறது.
உலகப் போர்க்குற்றதினம்
மே 18
தமிழன் உள்ளத்திலும்
தீ சுட்ட தினமும் மே 18
மாண்டவர்கள் தமிழரல்ல
மா வீரர்கள்
ஆமாம்
மறந்துவிட்டான் அந்த
மடையன்
நான்கு பேர் பலியானால்
நாற்பது பேர் புலியாவான்
என்பதை
வென்றுவிட்டோம்,
அழித்து விட்டோம் என்றவன்
இன்று
கூடாரக்
குடிசை அமைக்கின்றான்
பாதுகாப்பு வலையமென .
புத்தன்
புரியவைத்தானோ தெரியாது
அந்தப் பித்தனுக்கு
கருவில் உள்ளவனும்
நாளை களமாடுவானென்று.
இன்றுவரை அழுகின்றோம்
இதுவரைக்கும்
கேள்வியில்லை
இனமொன்ரு அழிந்ததை
சொல்லத்தான்
யாருமில்லை,
உலகம் கண்மூட
ஐ நா
அயர்ந்து தூங்கியது
காடையன் கழியாட்டம்
கண்மூடி வெறியாடியது
அப்பாவித் தமிழந்தானே
கொத்துக் கொத்தாய்ப்
பலியானது
ஈழம் சிதைந்ததா?
எம்மினம் அழிந்ததா?
கனவு கலைந்ததா?
கண்ணீர் ஓய்ந்ததா?
இல்லவே இல்லை
புல்லும் புயல் வீசும் பூமி
என்றும்
புன்னகையே பூசிக்கும்
எங்கள் சாமி
அழிந்தவன் எல்லாம்
புலியில்லை என்பதை ஏன்
இன்னும் உணரவில்லை
சிங்கள ஆர்மி.
தமிழனை அழிக்க
தமிழ் இனத்தை ஒழிக்க
புறப்பட்ட சிங்களனுக்கு
புரியும் ஒருநாள்
தமிழனின் தாகம்
தமிழீழத் தாயகமென்று.
இனத்தின் மணத்தை
சுவாசிக்கத்
தந்தது முள்ளிவாய்க்கால்
இரக்கமில்லா அரக்கர்களினால்
உலகத் தமிழன் உப்புக்
கண்ணீரோடு
இரத்தக் கண்ணீர் வடித்த நாள்
மே 18
என் தேசத்தில்
பாய்ந்தவன் புலியானான்
பயர்ந்தவன் எலியானான்
பலியான அத்தனை பேரும்
மீண்டும் பயிரானான்
தமிழனுக்கு தனி நாடு
போராட்டத்தின் பதிவேடு
தனி ஈழம்
எங்கள் தமிழீழம்.

posted from Bloggeroid

Saturday, 5 July 2014

கரும்புலிகள்


கரும்புலி
சாவுக்குத் தேதிகுறிக்கும்
சரித்திரம்.
கந்தகத்தை மேனியிற் கட்டிய
சந்தனம்.
வீதியுலாவுக்காக
வெளியில் வராத விக்கிரகம்.
உயிர்மூச்சை ஊதிவிடும்
உன்னதம்.
அடிமுடியை அறியமுடியாத
அற்புதம்
தென்றலும் புயலும்
சேர்ந்ததான கலவை.
இவர்களை எழுதத்
தொடங்கினால்…
எந்தமொழியும்
தோற்றுப்போகும்.
வார்த்தைகள்
வறுமை அடையும்
உளவியலாளர்கள்
உள்ளே புகுந்தாலும்
வெறும்கையோடுதான்
வெளியே வருவார்கள்.
கற்பனைக்கவிஞர்கள்
கவிதை எழுதினால்
அற்புதம் என்பார்கள்
அடுத்தவார்த்தை வராது.
சித்திரக்காரர்களும்
தீப்பிழம்பைத்தானே தீட்டமுடியும்.
பக்கத்திலிருந்து பழகியவர்கள்
கூட
குறிப்புக்கள் மட்டும் தான்
கூறமுடியும்.
ஆழத்தோண்டினாலும்
மூலவேர் தெரியாது.
சமுத்திர நீரை
அகப்பையால்
அள்ளி அளக்கமுடியுமா?
ஓடும் முகிலை
ஏணிவைத்து எட்டித்தொட
முடியுமா?
எதிரியின் எந்தவலுவும்
இறுதியில் இவர்களிடம்
சரணடையும்.
கடைசி நொடிவரை சிரித்தபடி திரிவர்.
மறுநாள்
வெடித்த
செய்தி வெளிவரும்போது
ஜாதகமும் சோதிடமும்
தங்களுக்குத்
தாங்களே தீமூட்டிக்
கொள்ளும்
காலால் நடந்து
வாயால் மொழிந்து
கையால் தலைவாரிக்
கொண்டு
எல்லோரையும் போலவேதான்
இவர்களும்.
உள்ளே எரியும் விடுதலைக்
கனல்மட்டும்
வேறுபட்டது.
உயிர்ப்
பூவை கிள்ளி எடுத்து
விடுதலைக்கு விலைகொடுக்கும்
வித்தியாசமானவர்கள்.
கிட்ட நெருங்க முடியாத
இலக்குகளைக்கூட
தொட்டு அசைத்துவிடும்
துணிச்சலர் இவர்.
முதுகில்
வேர்க்குரு போட்டாலே..
முந்நூறு மருந்துகள் தேடும்
உலகில்
சாவைத் தம் தோள்களில்
சுமந்து
நொடிகளை கணக்கிட்டு நகரும்
நூதனங்கள்
காற்றிலும் நீரிலும் இவர்கள்
கலக்கும்போது
காற்றுக்கு வேர்க்கும்.
நீர் நெருப்பாகிவிடும்.
இவர்களுக்கு;
சூரியன் கைகளுக்கு எட்டும்
தூரம்தான்.
பசுபிக் சமுத்திரம் முழங்கால்
ஆழம்.
கரும்புலிகள்;
தலைவன் தலைவாரிவிடும்
புயல்கள்.
தாயை நேசிக்கும் அளவுக்கு
தலைவனையும் நேசிப்பவர்கள்.
தாயகத்தை மட்டும்
பூசிப்பவர்கள்.
ஆவிபிரியும் அடுத்த
கணம்பற்றிய அச்சம்
இவர்களின் அகராதியில்
அச்சிடப்படுவதில்லை.
யுலை 5.1987
கருமைக்கும் பெருமை வந்த
நாள்.
புலியொன்று முதல்
கரும்புலியான தினம்
நெல்லியடியில்
“மில்லர்” புதிய
வரலாற்றை தொடக்கிய நாள்.
“எல்லாம் சரி
வடமாராட்சி எமது கட்டுப்பாட்டில்”
கொழும்புக்குச்
செய்தி அனுப்பியவனின்
வாய் மூட முன்னர்
செவிப்பறைகள் கிழிந்தன.
சாவு நேரே ஓடிவந்து
முகத்தில் சந்திக்குமென்று
எதிரி எப்படி எதிர்பார்த்திருப்பான்.
“உயிராயுதம்” வலுவானது.
கரும்புலிகள்
தேவை அறிந்து செல்பவர்களே அன்றி
சாவை விரும்பிச்
சந்திப்பவர்களல்ல..
இவர்கள் வசந்தம் தழுவாத
கொடிகளோ
முகில்கள் முத்தமிடாத
மலைமுகடுகளோ அல்ல.
இதயம் இரும்பாலானவர்களும்
அல்ல.
பனியாய் உருகும்
நெஞ்சுக்கும்
பாகாய் இனிக்கும்
வார்த்தைகளுக்கும்
உரிமையாளர்கள்.
வெடித்த பின்னரும்
இவர்கள் எல்லோரும்
வெளிச்சத்துக்கு வருவதில்லை.
சுவரொட்டியில் சிரிப்பவர்கள்
சிலர்தான்.
“நடுகல் நாயகர்கள் ” ஆகும்
வாய்ப்பும்
எல்லோருக்கும் ஏற்படப்
போவதும் இல்லை.
கல்லறை கூட இல்லாத
காவியமாய்
வாய்விட்டு சொல்லியழும்
வாய்ப்பும் இல்லாமல்
சிலருக்கு வெளியே தெரியாத
வேரின் வாழ்வு.
பலருக்கு மரணம் வாழ்வின்
முடிவு
கரும்புலிகளின் ஜனனம் மட்டும்
மரணத்தில்தான் ஆரம்பம்
கால நதியில்
இவர்கள் ஓடிக் கரைய
மாட்டார்கள்.
மற்றவர்களுக்கு
இனி என்ன செய்வதுதென்று
தலைவெடிக்கும் போதுதான்
இந்த சுகந்த ஊதுபத்திகள்
உடல்வெடித்துப் போகிறார்கள்.
“ஊரறியாமலே உண்மைகள்
கலங்கும்
ஒருபெரும் சரித்திரம்
ஊமையாய் உறங்கும்
வேருக்கு மட்டுமே விழுதினைப்
புரியும்
வெடிமருந்தேற்றிய
வேங்கையைத் தெரியும்”
பூகம்பத்தை போத்தலில்
அடைத்தது போல
வந்தவரிகளில் வென்றவரிகள்
இவை.
கரும்புலிகளுக்கு காணிக்கை என்ன?
கண்ணீரா?
கல்லறையா?
இல்லை.
எதுவுமே இல்லை
நெஞ்சின் நினைவே
நெடிய கோபுரம்.
கரும்புலி அடிமுடி
அறிய முடியாத அற்புதம்!

posted from Bloggeroid

Thursday, 3 July 2014

பண்டிதர் அயோத்திதாசர் முதல் சாதி எதிர்ப்பு போராளி தமிழன்


பண்டிதர் க. அயோத்திதாசர்
1845 வருடம் மே-20 ல்
சென்னையில் பிறந்தார். தன்
இயற்பெயர் காத்தவராயன்.
அப்பா பெயர் கந்தசாமி,
அம்மா பெயர்
தெரியவில்லை.
பண்டிதருடைய
தாத்தா பெயர் கந்தப்பன்.
கந்தப்பன் ஆங்கிலேயரிடம்
வேலை பார்த்தார் . பழைய
ஓலை சுவடிகள், தமிழ்
நூல்கள் வைத்திருந்தார்.
பாரம்பரிய சித்த
மருத்துவராக இருந்தார்.
இன்று நாம் வைத்திருக்கும்

ிருக்குறள் நூல்
பண்டிதறுடைய
தாத்தா பாதுகாத்த
நூலாகும். தன்
தாத்தா கந்தப்பனைபோலவே ம
ிக சிறந்த தமிழ் பண்டிதராக,
சித்த மருத்துவராக
விளங்கினர்.
வல்லகத்தி புலவர்
அயோதிதாசரிடம் கல்வி கற்க
சென்றார். தன் குருவின்பால்
கொண்ட அன்பின்காரணமாக
தன் பெயரை அய்யோதிதாசர்
என்று மாற்றிக்கொண்டார்.
இளமைப்பருவம்
பண்டிதர் வாழ்ந்த
சென்னை பகுதியில் 1869 –
“சூர்யோதயம்” இதழ்
வெளிவந்தது அதை புதுப்ப
ேட்டை வேங்கிடசாமி
பண்டிதர் நடத்தினார். 1871 இல்
“பஞ்சமன் ” இதழும்
வெளிவந்தது. அதில்
தமிழ்,தமிழக
வரலாறு போன்றவற்றை படித்
த பண்டிதர் தாழ்த்தப்பட்ட மக்கள்
எப்படி தாழ்த்தப்பட்டார்கள்?
குறித்து விரிவாக
சிந்தித்தார். அதன் பயனாக
சாதியால் ஒடுக்கப்பட்ட
மக்களை எவ்வாறு விடுவிப்ப
து ?
அவர்களை எப்படி அரசியல்
படுத்துவது என சிந்தித்தார்.
தன்
தந்தை கந்தசாமியோடு ஊட்டி
சென்றார் தன் 25 வயதில்
“அத்வைதானந்த”
சபையை 1870௦ இல்
உருவாக்கி நடத்தினார்.நீலகிர
ியில் தேயிலைத் தோட்டப்
பணியாளர்களையும்
மலையின
பழங்குடி மக்களையும்
ஒருங்கிணைத்தார் . இதன்
மூலம் சாதிபேத
உணர்வை ஒழிக்க முற்பட்டார்.
மருத்துவப் பணிகளையும்
செய்தார். மலையின
பெண்ணை கலப்புத் திருமணம்
செய்துகொண்டார். இரங்கூன்
சென்றார்
அங்கே தனக்கு ஒரு ஆண்
குழந்தை பிறந்தது அதற்கு தச
ரதராமன் என் பெயர்
சூட்டினார். அந்த
குழந்தையும்
அவரது மனைவியும்
நோயினால்
இறந்துபோனார்கள்.
திராவிட மகாஜன சபை
இரங்கூனில்
செல்வசெழிப்பாக
வாழ்ந்தாலும் தமிழின மக்கள்
எப்படி சாதியால்
ஒடுக்கப்பட்டார்கள் ?
தீண்டப்படாத மக்களாக
ஒதுக்கப்பட்டது எப்படி ?
என்றும் அவர்கள்
விடுதலை குறித்து சிந்தித்
துக்கொண்டே இருந்தார்.
மீண்டும் ஊட்டி வந்து, தன்
உறவினரான
ரெட்டமலை சினிவாசன்
தங்கை தனலட்சுமியை திரும
ணம் செய்துகொண்டார்.
அவர்களுக்கு பட்டாபிராமன்,
மாதவராம்,
ஜானகிராமன்,ராஜாராமன் 4
மகன்கள் பிறந்தனர். இந்நேரத்தில்
ஊட்டிக்கு ஓய்வொடுக்க
ஆல்காட் அவர்கள்
வந்திருந்தார். பண்டிதரும்
ரெட்டமலை சினிவசனும்
ஆல்காட்டை சந்தித்துப்பேசின
ார்கள். பல
முறை விவாதித்தனர்.
மதம், பவுத்த மதம்
குறித்து நிறைய
விவாதித்தனர். இச்சந்திப்புகள்
பண்டிதரை இனொரு திசைக்க
ு இட்டுச்சென்றது .
சென்னையில் ஒடுக்கப்பட்ட
மக்கள்
கல்வி கற்பதற்கு பள்ளி ஒன்றை
துவக்கி நடதிதிக்கொண்டிடு
க்கும் அருட் பணியாளர் ஜான்
ரத்தினம்
அவர்களோடு பண்டிதருக்கு ந
ட்பு ஏற்பட்டது.
ஒத்தக்கருத்துகொண்ட
இருவரும்
சேர்ந்து பணியாற்றினார்கள்.
ஜான் ரத்தினம் 1882 இல்
திராவிடர் கழகம் என்ற
ஒரு அமைப்பை நடத்திவந்தார்.
ஒடுக்கப்பட்ட மக்கள்
விழிப்புணர்வு பெறவேண்ட
ும் என்பதற்காக 1885 இல்
“திராவிட பாண்டியன் ”
என்னும் இதழை துவக்கினார்.
அந்த இதழின்
துணை ஆசிரியராக பண்டிதர்
பொறுப்பேற்றார்.பின்னால்
தமிழன் இதழ் சிறப்பாக
நடத்தியதற்கு இந்த
பின்புலமே காரணமாக
இருந்தது.
பண்டிதருக்கு அம்பிகாதேவி
, மாயாதேவி என்ற
இரு மகள்கள் பிறந்தனர்.
நாராதீய புராண சங்கைத்
தெளிவு
ஆல்காட் , ஜான் ரத்தினம்
இருவருடைய
தோழமையினால் பண்டிதரின்
சிந்தனை விசாலமடைந்தது .
தமிழின பூர்வக்குடிகள் ஏன்
தீண்டத்தகாதவர்களாக
ஆனார்கள் ? என்ற தேடுதலால்
ஊருஊராயி சுற்றித்திருந்த
ார். அப்போதுதான் “நாராதீய
சங்கைத் தெளிவு ” எனும்
ஓலைச்சுவடி கிடைத்தது.
அதில் பவுத்தர்கள்
எப்படி தீண்டத்தகாதவர்களாக
ஆனார்கள் என்பதையும்
சாதி பேத விவரங்களையும்
விவரித்திருந்தது. அதன் 570
பாக்களையும்
படித்துவிட்டு , தன் நெடிய
ஆராய்ச்சியின் விளைவாக
பவுத்தத்தின்
அடிப்படையை தாம்
வந்தடைந்ததாக பண்டிதர்
குறிப்பிடுகிறார்.
நீலகிரியில்
ஏற்கனவே ஒடுக்கப்பட்டோரை
ஒருங்கிணைத்து “திராவிட
மகாஜன சபை ” யை 1890 இல்
துவக்கி நடத்தினார் .
திராவிட மகாஜன சபையின்
சார்பாக
ஒரு மாநாட்டை ௦01-12-1891
இல் ஊட்டியில் நடத்தினார்
இதில் பல தீர்மானங்கள்
நிறைவேற்றி காங்கிரஸ்
செயலாளருக்கும் பிரிட்டிஷ்
அரசுக்கும் அனுப்பட்டது.
அத்தீர்மானங்கள்:
பறையர் எனக்
கூறுவது அவதூறு,
குற்றம் என சட்டம்
இயற்றவேண்டும்
கல்வி வசதி வேண்டும்
கல்வி உதவித்
தொகை அளிக்கவேண்டும்
கல்வி கற்றவர்களுக்கு அரசு வ
ேலை
உள்ளாட்சி அமைப்புகளில்
பிரதிநிதித்துவம்
பொது இடங்களில் நுழைய
உரிமை
அரசு அலுவலகங்களில்
நுழைய அனுமதி
கிராம முன்சீப் பதவி
கிராம
புறம்போக்கு தரிசு நிலங்கள்
வழங்கவேண்டும்
சிறைச்சாலை சட்டம் 464
பிரிவை நீக்குதல்
1892 ஏப்ரல் மாதம்
சென்னை விக்டோரியா அரங்க
ில் நடைபெற்ற
சென்னை மகாஜன
சபை மாநாட்டில்,
நீலகிரி பிரதிநிதியாக
பண்டிதர்
கலந்துகொண்டார் .இம்மாநாட்
டில்தான்
ஒடுக்கப்பட்டோருக்கு இலவச
கல்வி ,புறம்போக்கு தரிசு ந
ிலம்,
வேலைவாய்ப்பு போன்ற
கோரிக்கைகளை முன்வைத்த
ார். இறைவனை வழிபட
கோவிலுக்குள் நுழைய
அனுமதி கேட்டபோது,
அரங்கத்தில் உள்ள அனைவரும்
எழந்து நின்று ” அந்த
பறையனை வெளியே துரத்த
ுங்கள் ” என சத்தம்
போட்டார்கள் .
பண்டிதருக்கு ஒரே அதிர்ச்சி.
நாங்கள் இந்துக்கள் தானே ஏன்
கோவிலுக்குள் நுழைய
அனுமதி மறுக்கிறீர்கள் என
திரும்பத்திரும்ப கோபமாக
கேட்டார். “உங்களுக்குத்தான்
முனியாண்டி,
காளியாத்தா ,
மாரியாத்தா இருக்க்கே அதை
கும்பிடுங்கோ ”
என்று சொல்லி பண்டிதரை ம
ாநாட்டைவிட்டு விரட்டிவ
ிட்டனர். பண்டிதர் கடும்
கோபத்தோடு ஊர்
திரும்பினார்
தமிழன் இதழ் 102 ஆண்டு
பத்தொன்பதாம் நூற்றாண்டின்
கடைசியில் தொல்தமிழர்கள்
சாதியற்ற திராவிடர்கள்
உரிமைகளைப் பற்றி பேசி,
வேத
பிராமணீயத்தை எதிர்த்து,
சாதி ஒழிப்பு,
சுயமரியாதை ,
பகுத்தறிவு,
பிரதிநிதித்துவம் போன்ற
நவீன
கருத்தாக்கங்களை உருவாகிய
ண்டிதர் க. அயோத்திதாசரின்
தமிழன் இதழ், 102 ஆண்டுகள்
நிறைவு பெற்றுள்ளது.
சென்னை இரயப்பெட்டையிலி
ருந்து புதன் தோறும்
19.06.1907 முதல்
நான்கு பக்கங்களுடன்
அன்றைய
காலணா விலையில்
“ஒரு பைசாத்
தமிழன்”என்று தனித்துவமாய்
பெயர்
சூட்டப்பட்டு வெளிவந்தது.
இந்த இதழ் யாருக்காக
வெளிவருகிறது எனவும்
விளக்குகிறார். ” உயர்
நிலையும்,
இடைநிலையும் ,கடை நில
ையும் பாகுபடுத்தி அறிய
முடியாத மக்களுக்கு நீதி ,
சரியான பாதை ,
நேர்மை ஆகியவற்றை கற்பிப்ப
தற்காக, சில
தத்துவவாதிகளும்
இயற்கை விஞ்ஞானிகளும் ,
கணிதவியலாளரும்
இலக்கியவாதிகளும் பலரும்
ஒன்று கூடி இப்பத்திரிக்கைய
ை வெளியிட்டிருக்கிறோம்
. தமிழ் மனம் பரவ விரும்பும்
தமிழர் ஒவ்வொருவரும்
கையொப்பம்
வைத்திதனை யாதரிக்க
கோருகிறோம் .” என
அறிவிக்கிறார்.
இதழின் முகப்பில்
“ஒரு பைசாத் தமிழன்”
என்று இதழின் பெயரை புத்த
குறியீட்டு வடிவமான
ஒன்பது தாமரை இதழ்களின்
மீது எழுதி அதன் இடப்புறம்
‘ஜெ ய து ‘ என்றும் வலப்புறம்
‘மங்களம்’ என்றும் எழுதியும்
நடுவில்
நன்மைக்கடைபிடி என
எழுதி இரு புறமும் மலர்
கொத்து என
அழகுணர்வோடு மிக
நேர்த்தியாக தன் இதழின்
சின்னத்தை வடிவமைத்திருக்
கிறார்.
முதல் இதழில் கடவுள்
வாழ்த்து , அரசர்
வாழ்த்து ,தமிழ்
வாழ்த்து,பூர்வத்
தமிழொளி (அரசியல் தொடர்)
வர்த்தமானங்கள்
(நாட்டு நடப்புச்செய்திகள் )
சித்த மருத்துவ குறிப்புகள்
இடம்பெற்றன.
ஓராண்டுக்குப்
பிறகு வாசகர்களின்
வேண்டுகோளுக்கிணங்க ”
அச்சுக் கூடமும் பத்திரிகைப்
பெயரும் மாறுதல்
அடைந்தது” 26.08 .1908 என
விளக்கமளித்து “ஒரு பைசா”
நீக்கப்பெற்றது. பெண்கள்
கல்வி, வேலை வாய்ப்பு ,
வானிலை அறிக்கைகள்,
வாசகர் கடிதம் , அயல்
நாட்டு செய்திகள் ,
விளம்பரம், நூல் விமர்சனங்கள்
போன்றவை பிரசுரமாயின
தமிழகர்கள் அதிகம் வாழும்
கர்நாடக, கோலார் தங்க வயல் ,
பர்மா தென்னாப்பிரிக்கா சிங்
கப்பூர் போன்ற நாடுகளில்
தமிழன் இதழ்
பரவியது.இந்து மதத்தில்
காணப்படும்
மூடநம்பிக்கைகளை மிக
கடுமையாக விமர்சித்தது.
தமிழகத்தில் எந்த இயக்கமும்
தோன்றாத காலத்தில் வேத
மத , பிராமணீய எதிர்ப்பு ,
சாதி ஒழிப்பு , தமிழ்
மொழியுணர்வு ,
பகுத்தறிவு சமுக
நீதி பிரதிநித்துவம் ,தலித்
விடுதலை ,சுயமரியாதை
இந்தி எதிர்ப்பு பெண்
விடுதலை போன்ற
கருத்துகளை உரையாடல்
செய்து பல
இயக்கங்களுக்கு ஒரு முழும
ையான அரசியல் கருத்துத்
தொகுப்பை வழங்கிய தமிழன்
இதழ் குறித்து யாரும் பேச
தயக்கப்படுகிரர்கள்.இதழியலு
ம் அரசியலிலும் நவீனம்
குறித்த கருத்தாக்கங்கள்
தமிழன்
இதழிலிருந்தே துவக்கம்
பெற்றன என்று நாம்
உறுதியாக கூறலாம்.
தமிழ்த் தேசிய தந்தை
சென்னை ஆயிரம்
விளக்குப்பகுதியில்
பிறந்து (20.05.1845 )
சிறுவயதில்
நீலமலைக்கு குடிபெயர்ந்து
அங்கே ஒடுக்கப்பட்ட
மக்களை அணிதிரட்டி 1870 இல்
‘அத்வைதானந்த சபை ‘
ஒன்றை நிறுவி கிருத்துவ
மத மாற்றத்திற்கு எதிராக
செயல் பட்டார்.
அவரது குடும்பம் வைணவ மத
மரபுகளை பின்பற்றியவர்கள்.
அத்வைத வேதாந்தத்தில்
ஈடுபாடு கொண்டிருந்தால
ும் அதனுடைய
இறைக்கொள்கை –
சடங்குவாதம் -
ஆண்மீகக்கொள்கை – மத
பண்பாட்டுத்தளங்கள் என
அனைத்து வடிவங்களுக்க்ம்
எதிரான
ஒரு பகுத்தறிவு ரீதியான
விடுதலை மெய்யியலே அவ
ரது தேடலாக இருந்தது. அதன்
அடிப்படையில் சுய
சிந்தனை, சுய கருத்தியல்
தேடலாக்கவுமிருந்தது.
பண்டிதருடைய காலத்தில்
இந்துத்துவம் மீட்டுருவாக்கம்
செய்த காலம்.
பிரம்மா சமாஜம், ஆரிய
சமாஜம் போன்ற அமைப்புகள்
மூலம் அனைத்தையும்
இந்துக்குள் வலிய திணித்த
காலம். 1861 – 1891
வரை ‘யாரெல்லாம்
கிறித்துவர்கள்
இசுலாமியர்கள்
இல்லையோ அவர்களெல்லாம்
“இந்து” என பதிவு செய்த
காலம்.
பண்டிதர் வைணவ
மரபை ஆதரித்தாலும் “இந்து”
என்ற அடையாளத்தை ஏற்க
மறுத்தார்.
அவ்வாறு இந்து அடையாளத்த
ை ஏற்றுக்கொண்டால்,
இந்து சமூகத்தின் சாதிய
அமைப்பை ஏற்றுக்கொள்ளவே
ண்டும்.
தீண்டாமை,காணாமை,
சாதியக்
கொடுமையை அதிகமாக
அனுபவகிக்கும் தலித்கள்
ஒருபோதும் “இந்து”
அடையாளத்தை ஏற்கக்கூடாத
ு அதற்கு மாற்றாக
ஒரு அடையாளத்தை தேடத்து
வங்குகிறார். தமிழகத்தில்
அப்போது பக்தி வடிவங்களில்
தமிழ்-சைவ மீட்டுருவாக்கம்
முயற்சி நடந்தது.
இது ஒருவகையில்
சாதியத்தை உள் வாங்கலின்
ஒரு முயற்சியாகவே இருந்தத
ு. அதாவது தமிழ்-சைவம்
பிராமண எதிர்ப்புப்
பேசியது ‘சாதி ஒழிப்பு ‘
குறித்து மௌனம்
காத்தது என்பதால் தமிழ்-
சைவத்தோடு இணைய
வில்லை.
இதற்கிடையில் 1881 களில்
ஆங்கில அரசு மக்கள்
தொகை கணக்கெடுப்பு பணி
களில்
புகுந்து தலித்துகளுக்கு த
னித்துவமான்
அடையாளத்தை பதிவு செய்க
ிறார். “ஆதிதமிழன்” original
tamils என்று பதிவு செய்ய
வேண்டுமென
வற்புறுத்துகிறார்.
அப்போதெல்லாம் சாதியைச்
சொல்லித்தான் அழைப்பார்கள்.
சாதிதான்
தமிழனுக்கு அடையாளமாக
இருந்தக்காலம். அரிஜன் என்ற
வார்த்தை புழக்கத்தில்
இல்லை அதற்கு பதிலாக
“பஞ்சமர்கள்” என்றும் Depressed
Class
என்று அழைப்பதை மறுத்து “
ஆதி தமிழன்” என அழைத்தார்.
சாதியின் பெயரால்
அழைக்கப்பட்ட
தமிழர்களை சாதியற்ற
தமிழர்களாக பதிவு செய்தார்.
இழிவான
பெர்யர்களை மறுப்பது என்பது
கூட
சாதி ஒழிப்புக்கு வழிஎன்றா
ர். 1886 ஆண்டில்
“ஆதி தமிழர்கள் (தலித்கள்)
இம்மண்ணின் மைந்தர்கள்,
அவர்கள் இந்துக்கள் அல்ல” என
அறிக்கைவிட்டார். “நீண்ட
காலத்த்ற்கு முன் நிலவிய
பிராமணிய எதிர்ப்பு மரபின்
வாரிசுகளே அவர்கள்”
என்றார். தமிழ், தமிழன்
அடையாளத்தை தலித்
மக்களை மையமாகக்கொண்டு
ஒரு தேசியத்தை கட்டமைக்க
முயற்சிக்கிறார்.
பிரம்மா ஞான சபை ஆல்காட்
( 1832 – 1907 ) ஏற்பட்ட
தொடர்பால்,
தீண்டதாருக்கு கல்வி கற்க
அனுமதி மறுக்கப்பட்ட
சூழலில், சென்னையில்
முக்கியமான் 5 இடங்களில்
“ஆல்காட் பஞ்சமர் பள்ளிகள் ” என
தலித்துகளுக்கு இலவச
பள்ளிகளை நிறுவினார்.
இருந்தபோதும் பிரம்மா ஞான
சபை பண்டிதரின்
தேடலுக்கு இசைவானதாக
இல்லை. கல்வியால்
மட்டுமே தலித்
மக்களை முன்னேற்ற
முடியும் என்ற
நம்பிக்கையில்
தலித்துகளுக்காக
ஒரு பெரிய
பள்ளியை சென்னையில்
நடத்திய அருட் திரு.டி. ஜான்
ரத்தினம்
அவர்களோடு நட்புகொண்டார்
, அவரோடு “திராவிட
பாண்டியன்” இதழ் நடத்தினார்.
இருந்தும் ஜான் ரத்தினம் போல
கிறித்துவ
மதத்திற்கு மாறவில்லை.
இந்தியாவில் அப்போதிருந்த
ஒரே கட்சி இந்திய தேசிய
காங்கிரஸ் கட்சி.
அதை “இந்து” பிராமணக்
கட்சி என்று ஒதுக்கிவிட்டார்.
மேற்கண்ட
அனதைது அமைப்புகளிலிரி
ந்தும் வேறுபட்டும்
அவற்றிக்கு எதிராகவும் சுய
அரசியலை சுய
கருத்தியலை நோக்கி நகர்கிற
ார்.
ஒடுக்கப்பட்ட
மக்களை ஒடுக்குவதற்காக
எழுப்பிய பண்பாட்டு , மதத்
தடைகளை நீக்குவது மட்டும
ே ஒடுக்கப்பட்ட மக்களின்
மெய்யான
விடுதலையை கொண்டுவர
ும். அதற்கான மரபுகளைத்
தேடிக்கண்டுபிடிதார்.
அது “பௌத்தம்” என்ற
சாதி ,வருண
எதிர்ப்பு மதம்தான்
பண்டிதருக்கு புகலிடமாகபட்
டது. ஆல்காட்டின்
உதவியோடு 1898 இல்
பௌத்தம் தழுவினார்.
சென்னை இராயப்பேட்டையில்
‘சாக்கிய பௌத்த சங்கம் ‘
நிறுவினார். சாதியற்ற
திராவிடர்களுக்கு முன்னோ
ர் வரலாறுகளையும் பௌத்த
தன்மத்தையும் விளக்குதல்
மற்றும் நற்பண்பிலும் சமய
ஒழுக்கத்திலும்
தலித்துகளை முன்னேற்றுத
ல் போன்ற நோக்கங்களாக
இருந்தது.
பண்டிதர் நடத்திய
ஏழு ஆண்டு தமிழன்
இதழ்களை காலவரிசையில்
பார்த்தால், பண்டிதரால்
உருவாக முடிந்த மாற்றுச்
சிந்தனைகள், மாற்றுக்
கதையாடல்கள்,
மாற்று வரலாற்ரைகாணலாம்
. சுய அரசியல்
உருவாக்கத்தைக் காணலாம்.
சாதி இழிவை அகற்றுவது
இழிதொழில்களை, சாதிப்
பெயர்களை மறுத்தார்.அவர்கள
ை சாதியர்றோர் என புதிய
வரலாற்றை எழுதினர்.
தலித்களுக்கு விடுதலையு
ம் அதிகாரமும்
வேண்டுமெண்டார்.
சமுதாய சமத்துவம்,
சாதி பேதமற்ற
சமூகத்தை கட்டமைக்க
விரும்பினார்.
அதற்கு பண்டிதர்
வழிகாடியகவும்
இருக்கிறார்.
பிராமணீய இந்துமத
எதிர்ப்பு யாவும் தன் சொந்த
பட்டறிவின் மூலம் பெற்ற
ஞானமாகும்.
பண்டிதர் காலத்தில்
வெளிவந்த தமிழ் இதழ்களின்
பெயர்கள்
ஞான போதினி,
பிரம்மா ஞானபோதினி,
சுகிர்த வர்த்தமானி,
நீலலோசினி, விகடதூதன்,
சுதேசமித்திரன், பிரபஞ்ச
மித்திரன்,
புதுவை மித்திரன்,
நாஞ்சில் நேசன்
தென்ன்னிந்திய டைம்சு….என
வடமொழியிலும்
ஆங்கிலத்திலும் வெளிவந்த
காலத்தில் , இன உணர்வேடு ,
இனிய தமிழில் தமிழன்
எனபெயர் சூட்டி ஒரு வார
ஏட்டை நடத்திய முதல்
தமிழ்த்தேச உணர்வின்
முன்னோடி பண்டிதர் க
அயோத்திதாசர் ஆவார்.
இந்திய பாரம்பரியம் பௌத்தம்
மதமாக இருந்தது என்பார்.
அதனை தன் தமிழ்
புலமை மூலம்
விளக்குகிறார்.
இந்தியா என்ற சொல் ‘இந்திரம்’
என்பதின் திரிபு.
இந்தியாவை புத்தனும்
அவனைக் குருவாக கருதும்
மக்களும் வாழும்
நாட்டிற்கு ‘இந்திரதேசம்’
என்ற பெயர் வந்தது. ஆரியர்
வருக்கைக்கு முன்
இங்கே ஒரு தேசம் இருந்தது.
இந்த தேசியத்தை பவுத்தம்
உருவாகியது. அதில்
பகுத்தறிவு, மனித
நேயம் ,சமயம்,
அறக்கருத்தொற்றுமை,மெய்
யியல் மற்றும்
நடைமுறை சார்பானதாகவே
இருந்து வந்திருக்கின்றது.
இதில் அந்நியரான
வெளியாரின் ஊடுருவால்,
படையெடுப்பால்
காலப்போக்கில் அது மந்திர
மாயத்தன்மையென
திரிக்கப்பட்டது.
அதாவது சொந்த நாட்டின்
சாதியற்ற பண்பாட்டை அயல்
சக்திகள், வெளியாட்ட்கள்
நசித்து திரித்துவிட்டார்கள்.
”மண்ணின்
மைதர்களே இமண்ணை ஆளவே
ண்டும்” என்கிறார். 30-10-1912
தமிழனில் எழுதுகிறார்
சுதந்திரம் அளித்தால்
இம்மண்ணின் மைந்தரான
தமிழருக்கே வழங்கவேண்டும்
என்றார். ” தமிழ் மொழியில்
பிறந்து, தமிழ் மொழியில்
வளர்ந்து, தமிழ் மொழிக்குச்
சொந்தமான பூர்வக்குடிகள்
சுதேசிகளுக்கு வழங்கவேண்
டும் ” மேலும் ”
கருணை தாங்கிய ஆங்கில
ஆட்சியாளர்களே சுதேசிகள்
மீது கருணை பாவித்து ஆட்ச
ி அதிகாரத்தை இத்தேச
பூர்வகுடிகளுக்கு அளிப்பத
ே கருணையாகும்.
நேற்று குடியேறி வந்தவர்கள
ையும் முன்னர்
குடியேறி வந்தவர்களையும்
சுதேசிகள் என
கருதி அவர்களிடம்
ஆட்சியை வழங்கினால்,
நாடு பாழாகி சீர்கெட்டுவி
டும்” என
நாடு விடுதலை பெற 35
ஆண்டுகளுக்கு முன்னரே எச்ச
ரிக்கிறார். புரட்சியாளர்
அம்பேத்கார் 1930 களில்
தலித்கள்
ஒரு தேசத்தை ஆளுகிற
வர்க்கமாக மாற
வேண்டுமென்கிறார்.
பிறப்பால் ஏற்படும்
ஏற்றத்தாழ்வுகளை அழித்து ச
மத்துவத்தை நோக்கி நடைப
ோடும் ஓர் அரசியல்
கருத்தியலை உருவாக்கும்
ஒரு தேசியத்தை கட்டமைக்கவ
ேண்டும். அதற்கு நாம்
அரசியல்
அதிகாரத்தை கைப்பற்ற
வெண்டும்.
அதற்கு பண்டிதரும்,
புரட்சியாளரும்
வழிகாட்டியாக
இருக்கிறார்கள

posted from Bloggeroid

Wednesday, 2 July 2014

தமிழன் இந்து? இந்து தமிழனா?

இந்துக்கள்
பார்ப்பனனை தலைவராக
ஏற்கிறீர்கள்..
தமிழர்களாகிய நாங்கள்
தமிழனை தலைவனாக
ஏற்கிறோம்....
நீங்கள்
சமசுகிருதத்தை வழிபாட்
டு மொழி என்கிறீர்கள்,,
நாங்கள் தமிழே தெய்வ
மொழி என்கிறோம்....
நீங்கள் இசுலாமியர்களை,
கிறித்துவர்களை எதிரிக
ளாகப் பார்க்கிறீர்கள்...
நாங்கள் அவர்களை சக
மனிதர்களாகப் ,
உறவுகளாகப்
பார்க்கிறோம்...
நீங்கள் பகவத்
கீதையை உங்கள் புனித
நூலாகப் பார்க்கிறீர்கள்..
நாங்கள் திருக்குறளைப்
பார்க்கிறோம்.......
தமிழன் இந்து அல்ல....
தமிழனின் மதம் அவன்
வாழ்க்கை முறையே...
இயற்கையோடு இயைந்த
வாழ்வு தமிழனுடையது .
... பல்லாயிரம் ஆண்டுகால
எங்கள் பட்டறிவுடன்
கூடிய அறிவியல்
வாழ்வியலை,
கடவுளுடன்
கலந்து சொன்னால்
பல்லாயிரம் ஆண்டுகாலம்
நீடிக்கும் என்பது என்
முப்பாட்டனின் கணிப்பு....
எப்போது பார்ப்பனன் தமிழ்
மண்ணுக்கு வந்தானோ,
சாதிகளை கூடவே கொ
ண்டுவந்தான்...
சாதிகளைப்
புகுத்தினான்...மேல்சாத
ி,கீழ்சாதி என்கிற
நஞ்சையும்
புகுத்தினான்....
ஆகவே பார்ப்பனிய
மதமே இந்து மதம்....
நாங்கள் என்றுமே பகவத்
கீதையைப்
படித்ததில்லை....
எங்களுக்கு என்று மதத்தல
ைவன்
என்றுமே இருந்ததில்லை.
கட்டுப்பாடுகள்
எமக்கு இல்லை.... எம்
முப்பாட்டன் முருகனும்,
பெண்கடவுள் அம்மனும்,
எல்லைச்சாமி அய்யனாரும
ே என் கடவுள்....எம்
குடிகாக்க உயிர்
கொடுத்த மறவர்களே எம்
குலதெய்வங்கள்....
நடுகல்லும்,வாளும்
வேல்கம்புமே எம்
குறியீடுகள்.... திருநீர்,
துளசி,சந்தானம்
குங்குமம் . வெத்திலை,
பாக்கு, தேங்காய் ,
பூசணிக்காய்,
பூசணி பூ, என
அனைத்தும் எம்
உடலையும், மனதையும்
போற்றி பாதுகாக்கும்
அணிகலன்கள்......
வெள்ளையன் வந்தான்.....
இந்து என்றான்.,..
இந்தியா என்றான்...
இந்நாட்டில்
எவனெவனெல்லாம்
கிறித்துவன்,
இசுலாமியன்.புத்தன்,பார்
சி இல்லையோ,
அவனெல்லாம்
இந்து என்றது பார்ப்பனர்கள்
எழுதிய அரசியலமைப்புச்
சட்டம் சொல்வதால்,
தமிழனும் இந்து ஆனான்...
அதனால்தான்,
இந்து என்பவன் இன்னும்
என்னை அடிமைப்படுத்திக
ொன்டு நம்மைச்
சுரண்டிக்கொண்டிருக்கி
றான்..........
தமிழர்களே,
விழியுங்கள் ......நம்மைச்
சுரண்டும் மத
அரசியலுக்கு முற்றுப்
புள்ளி வைப்போம்...தமிழ
ியம் என அறிவியல் கலந்த
நம்
வாழ்வியலை முன்னெடு
ப்போம்..

posted from Bloggeroid

Friday, 27 June 2014

ஒரு பெண்ணிண எலக்கியவாதியின்அக சிறந்த கவிதை

ஒரு புணர்தலின் உச்சியில்
விலகி
அந்தரத்தில் விந்தைப் பீய்ச்சி
தோழர் என்றெழுதினாய்
உடலை உதறி கொண்டு எழுந்து
உலகத்
தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்
என்றார் மார்க்ஸ்
என்று பிதற்றினாய்
கால்களுக்கிடையே
தலையை இழுத்தேன்
உபரி என
யோனி மயிரை விளித்தாய்
உற்பத்தி உறவுகள் என
தொப்புளை சபித்தாய்
லெனின் ஸ்டாலின்
மாவோ சி மின்
பீடத்தை ஒவ்வொருவருக்காய்
தந்தாய்
முலைகளைப்
பிசைந்து சே என்றாய் பிடல்
என்றாய்
மனம் பிறழந்த குழந்தை போல
மம்மு குடித்தாய்
பிரஸ்த்ரோய்கா, க்ளாஸ்னாஸ்ட்
என்று மென்று முழுங்கினாய்
இடையின் வெப்பத்தில்
புரட்சி என்றாய்
மூச்சின் துடிப்பில்
பொதுவுடைமை என்றாய்
குறியை சப்ப குடுத்தாய்
பெர்லின் சுவர் இடிந்தது
சோவியத் உடைந்தது
எழுச்சி என்றாய்
அமெரிக்கா என்று அலறி ஆணுறை அணிந்தாய்
கீழே இழுத்து
உப்பை சுவைக்க சொன்னேன்
கோகோ கோலா என்று முனகினாய்
மயக்கம் வர புணர்ந்தேன்
வார்த்தை வறண்ட
வாயில் ஒவ்வொரு மயிறாய்
பிடுங்கிப் போட்டேன்
இது கட்டவிழ்ப்பு என்றேன்
-லீனா மணிமேகலை.

posted from Bloggeroid

அடையாளத்தை மறக்காதே

மதம் ஒரு மார்க்கம்
மட்டுமே மனிதன்
விருப்பமெனில் மார்க்கத்தின்
பின் செல்லலாம்,
இனம் அப்படி அல்ல மண்,
மொழி, பிறப்பு, இறப்பு,
வாழ்வு அனைத்தும் அதில்
அடங்கும். மானுடத்தின்
அடையாளம் இனமும்
மொழியும்.

posted from Bloggeroid

Thursday, 26 June 2014

தமிழனின் வரலாறு


வருடம் கி.மு. 3000
அதாவது இன்றிலிருந்து மிகச்
சரியாக 5000
வருடங்களுக்கு முன்பு,
அரேபிய (Arab)
நாட்டை தெற்கு வடக்காக
கடந்து Persian Gulf-
யை அடைந்து பிறகு Euphrates
நதிக்கரையில்
அமைந்திருக்கும் அந்த
புகழ்பெற்ற
நகரத்தை நோக்கி ஒரு வணிக
கூட்டம் போய்கொண்டிருக்க
ிறது. அவர்கள் தங்களுக்குள்
ஏதோ பேசிக்கொண்டே போகிறார்கள்.
என்ன ஆச்சரியம் அவர்கள்
பேசுவது தமிழ் மொழி, ஆம்
அவர்கள் தமிழில் தான்
பேசிக்கொள்கிறார்கள்.
மேலும் படிக்க: http://
www.velichaveedu.com

posted from Bloggeroid

Wednesday, 25 June 2014

எம் முப்பாட்டன் மாவீரன் இராவணனின் வரலாறு


இராவணன்

இராவணன் இலங்கையை ஆட்சி செய்த அரசனாகவும், பக்தனாகவும், இராமனுக்கு நேர் எதிராகவும் இராமாயணத்தில் சித்தரிக்கப்பட்ட தீயகதாபாத்திரம் ஆவார். பல ஓவியங்களில் இராவணன் பத்துத் தலைகளை உடையவனாக சித்தரிக்கப்படுகின்றார். இராவணனுடைய ஆட்சியின் போது இலங்கை வளமாகக் காணப்பட்டதாகவும், இராவணன் விமானம் ஒன்றை வைத்திருந்ததாகவும் இராமாயணம் கூறுகின்றது. வாரியபொல - "வானோடும் களம் இறங்குமிடம்" போன்ற ஊர் பெயர்களும் இலங்கையில் உண்டு என்பது இங்கு குறிக்கத்தக்கது. இராவணன் பிராமணராகவும், சிவபக்தி மிகுந்தவராகவும் சித்தரிக்கப்படுகின்றார். அதேவேளை, அவன் ஒரு அசுரனாகவும், அசுரர்களின் அரசனாகவும் சித்தரிக்கப்படுகின்றான். இராவணன் பற்றிய நோக்குகள் இலங்கையிலும், தமிழ்நாட்டிலும், இந்தியாவின் பிற பகுதிகளிலும் வேறுபட்டுக் காணப்படுகின்றன.


இராமாயணத்தில் இராவணன்
இராமாயணத்தில் இராவணன் இராமரின் மனைவியான சீதையைக் கடத்திச் சென்றதாகவும், இலங்கையில் சிறைவைத்துத் திருமணம் செய்ய எத்தனித்ததாகவும். இவன் பல பெண்களை பலாத்காரமாக தன் மனைவிகளாக அடைந்ததாகவும் சித்தரித்தனர். மண்டோதரி, வேதவதி, ரம்பா ஆகியோர் இவர் மனைவியர்கள்.

இராமன் ஆண்டாலென்ன இராவணன் ஆண்டாலென்ன - நாட்டு நிலைமை பற்றி எவ்வித அக்கறையும் இல்லாமல் இருப்பவர்களைப் பார்த்து இப்படிச் சொல்வது வழக்கம். அதாவது இராமன் ஆண்டால் நாடு நன்றாக இருக்கும் என்றும், இராவணன் ஆண்டால் நாடு மோசமாக இருக்கும் என்றும் கர்ண பரம்பரையாக சொல்லிக் கொண்டிருக்கிறோம். உண்மையில், இராமன் ஆட்சி என்று சொல்லப்படுவது, சிம்மாசனத்தில் உட்கார்ந்திருந்த செருப்பின் ஆட்சிதான். அந்த ஆட்சியின்போது இராமனும் சீதையுமே காட்டில் திரிய வேண்டியிருந்தது என்றால், அந்த நாட்டு மக்கள் எங்கெங்கே திரிந்திருப்பார்களோ!

posted from Bloggeroid

முருகா


செந்தூரின்
கரையிலே ஒரு சிங்கார
அழகனாம்,
அவன் சேவடி போற்றினால்
துயரத்தை மறக்கலாம்,
அறியாமைத் திரியினால்
தெரியாமல் எரியும்,
ஆணவத் தீ அவன் பார்வையில்
அணையும்,
நான் இன்று காட்டும்
கண்ணியமா?
இல்லை என்றோ செய்த
புண்ணியமா?
தனைப் பாடும்
வாய்ப்பினை அவன்
கொடுத்தது,
அவனின்றி எனக்கிங்கு யார்
அடுத்தது?
மனம் அவனால்
மட்டுமே நிறைந்துள்ளது,
பல மாற்றங்கள் அவனால்
நிகழ்ந்துள்ளது,
ஆயிரம் ஆயிரம் தெய்வங்கள்,
தினம் ஆராதித்திடும்
சமயங்கள்,
அனைத்தும்
உண்மையா தெரியவில்லை,
ஆராய
அடியேனுக்கு விருப்பமில்லை..
தண்டமிழ் நாட்டின் தலைவன்
அவனானால்,
ஒரு சேவகனாக சேவைகள்
புரிவேன்,
தர்ம யுத்தத்தில் அந்த
தளபதி சொன்னால்,
தருணம் இதுவென என்னுயிர்
விட்டுவேன்,
அவன் பெயரைத் தவிர ஓர்
வேள்வியில்லை,
அவன் அருளுள்ள வரையில்
தோல்வி இல்லை...!

posted from Bloggeroid

Sunday, 22 June 2014

History. Of chola.

EMPEROR RAJARAJENDRA
CHOLA ...OF CHOLA'S THE OLDEST
ROYAL DYNASTY OF SOUTH INDIA
with more than 1600 years of
Rule , as per today's
records ..while Tamil Sangam
texts speak clearly of Chola rules
spanning more than 2000
years !!!!
Rajendra Chola I (Rajendra
Chola the Great) (Tamil:
முதலாம் இராசேந்திர
சோழன்) was the son of
Rajaraja Chola I and considered
one of the greatest rulers and
military leaders of the Tamil
Chola Empire. He succeeded his
father in 1014 CE as the Chola
emperor. During his reign, he
extended the influences of the
already vast Chola empire up to
the banks of the river Ganges in
the north and across the ocean.
Rajendra’s territories extended
coastal Burma, the Andaman and
Nicobar Islands, Lakshadweep,
Maldives, conquered the kings of
Srivijaya (Sumatra, Java and
Malay Peninsula in South East
Asia) and Pegu islands with his
fleet of ships. He defeated
Mahipala, the Pala king of Bengal
and Bihar, and to commemorate
his victory he built a new capital
called Gangaikonda Cholapuram.
The Cholas became one of the
most powerful dynasties in Asia
during his reign. The Tamil Chola
armies exacted tribute from
Thailand and the Khmer kingdom
of Cambodia.
The Chola dynasty (Tamil:
சோழர்) was one of the
longest-ruling dynasties in the
history of southern India. The
earliest datable references to
this Tamil dynasty are in
inscriptions from the 3rd century
BCE left by Ashoka, of the
Maurya Empire. As one of the
Three Crowned Kings, the
dynasty continued to govern over
varying territory until the 13th
century CE.
The history of the Cholas falls
into four periods: the early
Cholas of the Sangam literature,
the interregnum between the
fall of the Sangam Cholas and the
rise of the medieval Cholas under
Vijayalaya (c. 848), the dynasty
of Vijayalaya, and finally the
Later Chola dynasty of
Kulothunga Chola I from the
third quarter of the 11th
century.
The heartland of the Cholas was
the fertile valley of the Kaveri
River, but they ruled a
significantly larger area at the
height of their power from the
later half of the 9th century till
the beginning of the 13th
century. The whole country south
of the Tungabhadra was united
and held as one state for a
period of two centuries and
more.
Under Rajaraja Chola I and his
successors Rajendra Chola I,
Rajadhiraja Chola, Virarajendra
Chola and Kulothunga Chola I the
dynasty became a military,
economic and cultural power in
South Asia and South-East Asia.
The power of the new empire was
proclaimed to the eastern world
by the expedition to the Ganges
which Rajendra Chola I
undertook and by the occupation
of cities of the maritime empire
of Srivijaya in Southeast Asia,
as well as by the repeated
embassies to China.
During the period 1010–1200,
the Chola territories stretched
from the islands of the Maldives
in the south to as far north as
the banks of the Godavari River
in Andhra Pradesh.
Rajaraja Chola conquered
peninsular South India, annexed
parts of which is now Sri Lanka
and occupied the islands of the
Maldives. Rajendra Chola sent a
victorious expedition to North
India that touched the river
Ganges and defeated the Pala
ruler of Pataliputra, Mahipala.
He also successfully invaded
cities of Srivijaya of Malaysia
and Indonesia.
The Chola dynasty went into
decline at the beginning of the
13th century with the rise of the
Pandyan Dynasty, which
ultimately caused their downfall.
The Cholas left a lasting legacy.
Their patronage of Tamil
literature and their zeal in the
building of temples has resulted
in some great works of Tamil
literature and architecture.
The Chola kings were avid
builders and envisioned the
temples in their kingdoms not
only as places of worship but also
as centres of economic activity.
They pioneered a centralised
form of government and
established a disciplined
bureaucracy. The Chola school of
art spread to Southeast Asia and
influenced the architecture and
art of Southeast Asia.
According to the Malay chronicle
Sejarah Melayu the rulers of the
Malacca sultanate claimed to be
descendants of the kings of the
Chola Empire.

posted from Bloggeroid

எங்கள் தலைவனே

எங்கள் தலைவனே.
ஈழத் தாயின் புதல்வனே,
கரிகால சோழனே.
சிங்களவனை சிதைத்த
சிங்கமே,
சிற்றம்க் கொண்ட சிறுத்தையே,
எதிரியை பயம்புறுத்தும்
எங்கள் புலியே,
எங்களை காக்கும்
கரும்புலியே.
பல தடைகள் வந்தாலும்
தடைகளை
உடைத்தெறியும் தன்னலமற்ற
தலைவனே.
உலக இராணுவங்களை மிரள
வைத்தவரே.
இருண்ட
இனத்தை மீட்டு எடுக்கும் எங்கள்
கதிரவனே.
உன் வருகைக்காக
ஏங்குகிறது எங்கள் கண்கள்,
தலைவா உன் பாதையில்
போராட எங்கும் நெஞ்சங்கள் பல..
உன் வருகையே தமிழினத்தின்
விடுதலை..



posted from Bloggeroid

Friday, 20 June 2014

தமிழ் என் உயிர்


தமிழுக்கு அமுதொன்று பேர்
அந்தத்
தமிழ் இன்பத் தமிழ் எங்கள்
உயிர்க்கு நேர்.
இனிமைத் தமிழ்மொழி எமது -
எமக்
கின்பந் தரும்படி வாய்த்தநல்
அமுது!
கனியைப் பிழிந்திட்ட சாறு -
எங்கள்
கதியில் உயர்ந்திட யாம்பெற்ற
பேறு!
தனிமைச் சுவையுள்ள
சொல்லை - எங்கள்
தமிழினும் வேறெங்கும்
யாங்கண்டதில்லை!
நனியுண்டு நனியுண்டு காதல்
- தமிழ்
நாட்டினர் யாவர்க்குமே தமிழ்
மீதில் (இனிமைத்)
தமிழ் எங்கள் உயிர் என்ப தாலே -
வெல்லுந்
தரமுண்டு தமிழருக்கிப்புவ
ி மேலே
தமிழ்என்னில் எம்முயிர்ப்
பொருளாம் - இன்பத்
தமிழ்குன்றுமேல்
தமிழ்நாடெங்கும் இருளாம்
தமிழுண்டு தமிழ் மக்க
ளுண்டு - இன்பத்
தமிழுக்கு நாளும் செய்வோம்
நல்ல தொண்டு
தமிழ் என்று தோள் தட்டி ஆடு!
நல்ல
தமிழ் வெல்க வெல்க
என்றே தினம் பாட

posted from Bloggeroid

Tuesday, 17 June 2014

தமிழ்வேள் கோ.சாரங்கபாணி


கோ.சா என்று அழைக்கப்படும்
அமரர் தமிழவேள்
கோ.சாரங்கபாணி சிங்கை,
மலாயாவில் தமிழும்
தமிழரும்
நிலைப்பெற்று இருப்பதற்கு
தன்னையே ஈகப்படுத்திக்
கொண்ட வரலாற்று நாயகர்.
தமிழவேள் கோ.சாரங்கபாணி
தமிழ்நாட்டின்
தஞ்சை மாவட்டத்தில்
20-04-1903ல்
பிறந்து தமது 21ஆம் வயதில்
1924ல் சிங்கப்பூர் வந்தார்.
சிங்கப்பூரிலும் பின்னர்
மலாயாவிலும் தமிழர்
திருநாள் கண்டவர்.
அப்போதைய
மலாயா சிங்கப்பூரில் பல
வகையிலும் தமிழ்த்
தொண்டாற்றினார்.
மலாயாவில் வாழ்ந்த
தமிழர்கள் குடியுரிமை
பெற்றவர்களாக வாழவும்,
தாய்மொழியாம்
தமிழோடு தமிழ்க்
கலை இலக்கியத்தைப்
போற்றி வளர்த்தெடுக்கவும்
வேண்டி பல்லாற்றானும்
பாடாற்றியவர்.
பிரிட்டிசாரின்
காலனித்துவ
ஆட்சியின்போது மலாயா
இரப்பர் தோட்டங்களில்
தொழிலாளிகளாக இருந்த
தமிழர்களுக்கு எதிராக
இழைக்கப்பட்ட
கொடுமைகளைக்
கண்டு மனம் பொறுக்காமல்
கொதித்தெழுத்து தமிழர்
சீர்திருத்த
சங்கத்தின்வழி போராடியவர்.
தமிழ் முரசு என்ற
நாளிதழைத்
தொடங்கி மலாயாவிலும்
சிங்கையிலும் தமிழியச்
சிந்தனைகள் பரவுவதற்கும்
தமிழர் விழுமியங்கள்
நிலைபெறவும்
ஓயாது உழைத்து வெற்றி
கண்டவர். மிகுந்த தமிழ்ப்பற்று
கொண்டவராகவும், தமிழர்
நலமொன்றையே மேலாகக்
கருதியவராகவும்
திகழந்தார். தமிழ்
முரசு நாளிதழ்
வழியாகவே எழுத்தாளர்
பேரவை, மாணவர் மணிமன்ற
மலர், தமிழ் இளைஞர்
மணிமன்றம் ஆகிய
அமைப்புகளை
உருவாக்கினார். இதன்
வழியாக ஆயிரமாயிரம்
எழுத்தாளர்களையும்,
கவிஞர்களையும்,
பேச்சாளர்களையும்,
சிந்தனையாளர்களையும்
உருவாக்கிக் காட்டினார்.
தமிழகத்திலிருந்து மிகச்
சிறந்த அறிஞர்களையும்
சான்றோர்களையும்
தலைவர்களையும்
அழைத்துவந்து
நாடுதழுவிய நிலையில்
தமிழர்களிடையே தமிழ்
உணர்வை ஊட்டி மாபெரும்
தமிழ்
எழுச்சியை ஏற்படுத்தினார்.
தவத்திரு குன்றக்குடி
அடிகளார் 1955ல்
கோலாலம்பூர்
வந்திருந்தபோது கோ.சா
அவர்களுக்கு “தமிழவேள்”
எனும் சிறப்புப் பட்டமளித்துப்
பாராட்டினார்.
அனைத்திற்கும் மேலாக,
மாலாயாவிலும்
சிங்கப்பூரிலும்
தமிழ்மொழிக்
கல்வி நிலைப்பதற்கு மிக
உறுதியான
அடித்தளத்தை ஏற்படுத்தியவர்
அமரர் கோ.சா என்பது
பொன்னெழுத்துகளால்
பொறிக்கப்பட்டுள்ள வரலாறு.
மலாயாவில் முதன்
முதலாகப் பல்கலைக்கழகம்
அமைக்கப்பட்டபோது அதில்
சமற்கிருத மொழியைப் பாட
மொழியாக வைக்கவேண்டும்
என பேராசிரியர் நீலகண்ட
சாஸ்திரி பரிந்துரை
செய்தார். ஆனால், அமரர்
கோ.சா இந்தப்
பரிந்துரையை மிகத்
தீவிரமாக எதிர்த்தார்.
பல்கலைக்கழகத்தில்
தமிழயே வைக்கவேண்டும்
என்று போராடினார்.
பல்கலைக்கழகத்தில்
தமிழை இடம்பெறச்
செய்வதற்காக ‘தமிழ் எங்கள்
உயிர்’ என்ற நிதித்திட்டத்தைத்
தொடங்கி நாடுமுழுவதும்
சுற்றித்திரிந்து பணத்தைத்
திரட்டி தமிழைக்
காப்பாற்றிய பெருமகனார்
இவராவார். இவருடைய
அயராத உழைப்பின்
பயனாகவும் தமிழ்மக்கள்
ஒன்றுதிரண்டு வழங்கிய
ஆதரவினாலும்
மலாயா பல்கலைக்கழகத்தில்
தமிழை முதல் மொழியாகக்
கொண்ட இந்திய ஆய்வியல்
துறை அமைந்தது.
'தமிழர் திருநாள்' என்ற
பெயரில் மாபெரும் தமிழ்;
தமிழர் எழுச்சிப்
பெருவிழாவினை
ஏற்படுத்தி மலாயாவில்
(மலேசியாவில்) வாழும்
தமிழர்களிடையே மாபெரும்
தமிழ் அறிவையும் தமிழ்
உணர்வையும் தமிழின
எழுச்சியையும் ஏற்படுத்தி,
இன்றளவும் தமிழும் தமிழரும்
தங்களின்
தாய்மொழி உரிமையோடு
வாழ்வதற்குரிய
வாழ்வாதாரத்தை வழங்கிய
தமிழவேள்
கோ.சாரங்கபாணி என்னும்
அந்த மொழி, இனநலச்
சான்றோன்
பொன்னடிகளை ஒவ்வொரு
தமிழனும் தமிழச்சியும்
போற்றிக் கும்பிட வேண்டும்.

posted from Bloggeroid

Monday, 16 June 2014

தலைவன் என்றால் இப்படி இருடா..!


தலைவன் மக்கள் விட்டு
எட்ட நின்று..
குளிரூட்டி வாகனத்தில்
தான் மகிழ்ந்திருந்து..
வெயில் காய்ந்த
புழுதி குளித்த
வியர்வை வழிந்தோடும்
மக்கள் முன்..
கசங்காத வெள்ளை வேட்டி
மேடை
தரிசனம் தந்து..
வலு விழந்த
வாழ்விழந்த சொந்தங்கள்
முன்..
நாலு வார்த்தை
நயவஞ்சகமாய் உதிர்த்து…
எதிரி தாழ் பணிந்து
சூழ்ச்சி மகுடம் சூடி…
கேட்ட கேள்வி
நேரிடைப் பதில் இன்றி
மேவிப் பேசி..
வாய்கிழிய
தத்துவம் பேசி…
புத்திசீவித்தனம் என்று
தலைக்கன
ரவுடீசம் செய்து
நடப்பவனல்ல..!
தானைக்கும்
தலைவன்…
தமிழர் தரணிக்கும்
பரணிக்கும்
சொந்தக்காரன்
தமிழர் தளபதி…
தகுதி விகுதி
என்றின்றி…
தமிழ் தாயை
தரையில் வந்து
அவள் நிகராய் நின்று
கையெடுத்து வணங்கி..
அவள் புரியும்
மொழி கொண்டு
உறவாடும் இவனே
உண்மைத் தலைவன்..!
தமிழ் தாய்
மைந்தன்..!

posted from Bloggeroid

Sunday, 15 June 2014

வீரமங்கை வேலுநாச்சியார்


ஆட்சிக்காலம் -
கி.பி 1780- கி.பி 1783
முடிசூட்டு விழா -
கி.பி 1780
பிறப்பு - 1730
பிறப்பிடம் -
இராமநாதபுரம்
இறப்பு - 25 டிசம்பர், 1796
முன்னிருந்தவர் -
முத்து வடுகநாதர்
அரச வம்சம் - சேது மன்னர்
உலகையே அடக்கி ஆண்ட
பிரிட்டிஷ்
காரர்களை அடக்கி மண்டியிட
வைத்தவர். வெள்ளையர்கள்
மன்னிப்பு கேட்டு பட்டயம்
அனுப்பியது மகாராணி வேலுநாச்சியாரிட
ம் மட்டும்
தான் .வெள்ளையரை போரில்
வென்ற முதல்
மகாராணியும் இவர்தான்.
வெள்ளையரை எதிர்த்தவர்களில்
தன் வாழ்நாள் முழுவதும்
அரசாண்டவரும் இவர்
மட்டுமே.
சிறு வயதிலேயே பல
மொழிகளையும்
போர்கலைகளையும்
கற்றுத்தேர்ந்தவர்.தன்
கைகளால் வாளை இரண்டாக
உடைத்தவர்.
சேதுபதி மன்னருக்கு மகளாய்
பிறந்து சிவகங்கை மன்னர்
முத்துவடுகநாத
தேவரை மணந்தார்.ஆயுதமி
ன்றி காளையர்கோவிலில்
வழிபட்ட
முத்துவடுகநாதரை
நவாபும் ஆங்கிலேயரும்
பெரும் படைகொண்டழித்தனர
். சிலகாலம்
கழித்து தன்நாட்டை மருதுபாண்டியர்
ஹைதர்அலி படையுதவியுடன்
நாட்டை மீட்டார்.
கணவரை கொன்ற
தளபதி ஜோசப் ஸ்மித், பான்
கழுத்தில் கத்தி வைக்க
அவர்கள்
மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட
போது இந்திய போர்
தர்மப்படி மன்னித்து உயிர்பிச்சை அளித்தவர்.

posted from Bloggeroid

தந்தையர் தின வாழ்த்துக்கள்


எம் ஈழத்து குழந்தைகளின்
அநாதை பட்டம் ஒழித்து !
தாயுமானவன் ……….
தந்தையுமானவன் …………
தந்தையர் தினத்தின்
உண்மையான சொந்தக்காரன் …..
இனத்திற்காக தன்
மகன்களை பலி கொடுத்த
….தியாகத் தகப்பன் ….
எங்கள் தேசியத்
தலைவரை போற்றுகின்றோம்

posted from Bloggeroid

Saturday, 14 June 2014

அநியாயங்களிடையே பிறக்கிறன் சே


அநியாயங்களிடையே
பிறக்கிறான் 'சே' !
"கோழையே, சுடு! நீ
சுடுவது 'சே'வை அல்ல;
ஒரு சாதாரண
மனிதனைத்தான்!" தன் கால்தடம்
பதியும் நிலபரப்பு எல்லாம் என்
தேசமே என்று முழங்கிய
'சே'வின் இறப்பில் பிறந்த
செவ்வரிகள் இவை.
'சிரிக்கும் கண்கள், புகைக்கும்
உதடுகள், சீவி முடியாத
தலைமயிர்,பயணித்
து கொண்டேயிருக்கும்
கால்கள், ஓயாத போராட்டங்கள்'
இதுவே எர்னெஸ்டோ 'சே'குவேராவின்
முத்திரைகள்.
உலக வரலாற்றில் 'சே'வின்
போராட்ட பேச்சுகள்
அழுத்தமானவை,அவையாவும்
ஏகாதிபத்தியத்தை
துரத்தி அடிக்கக்கூடியவை
.இப்படியிருந்தது அவரின்
பேச்சுகள் "ரஷ்ய ஏவுகணைகள்
கியூபாவில் இறங்கினால்
அது முதலில் அமெரிக்க
நகரங்களையே குறிவைக்கும்.
அமெரிக்கா ஒரு கழுதைப்புலி,
இதனின் கொடிய
ஏகாதிபத்தியத்தை
வேரறுப்பேன்"என
சவாலிட்டார்.'அமெரிக்காவால்
பாதிக்கப்படும் சிறிய
நாடுகளுக்கு உதவுவது ரஷ்யாவின்
கடமை'என ரஷ்யாவுக்கும்
அறிவுரைத்தார்.
'சே'வின் கால்தடங்கள் லத்தீன்
அமெரிக்க பகுதிகள்,ஆப்பிரிக்க
நாடுகள்,ஆசிய நாடுகள் என
அநியாயங்களின் பிறப்பிடத்தில்
எல்லாம் பதிந்தது.கியூபா
விடுதலையை கண்டதே 'சே'வின்
புரட்சியால் தான்.
"சாவை எண்ணி ஒருபோதும்
நான் கவலை கொள்வதில்லை,
என் பின்னால் வரும் தோழர்கள்
என் துப்பாக்கியை தூக்கிக்
கொள்வார்கள். தோட்டாக்கள்
தொடர்ந்து சீறும் !" என்ற
'சே'மரணத்தை கண்ட அஞ்சிடாத
மனிதராகவே வாழ்ந்து வந்தார்.
இப்படியான
'சே'ஒரு மருத்துவர்.ஆஸ்த
ுமாவின் பாதிப்போடே அடர்ந்த
காடுகளில் போராடியவர்.
'மனிதனுக்கு மனிதன் எவனும்
இங்கு அடிமையில்லை'
என்பதே 'சே'வின் கோட்பாடு.
இவ்வுலகத்தை குலுக்கிய
பெருந்தலைவர்களின்
ஆயுட்காலம்
மிகக்குறைவே,அவர
்களது மரணமும்
மர்மமானதே.ஆனால்
அவர்களது சித்தாந்தத்திலே
யே அநியாயங்களின் உலகம்
தோற்கடிக்கப்படுகின்றது.
இவ்வுலகத்தை குலுக்கும்
எந்தவொரு தேசப்போராட்டமும்
வர்கப்போராட்டமும்
இவர்களை மறப்பதில்லை.மாவீரம்
என்பது வீரத்தால்
முடிசூடப்படுவதல
்ல,எண்ணத்தால் - செயல்பாட்டால்
- மனிதத்தால்
முடிசூடப்படுவது.
இவ்வுலகத்தில் சீறி சினந்த
தோட்டாக்கள் யாவுமே தன்
சொந்த நாட்டு மக்களுக்காக
பாய்ந்தது.'சே'வின்
தோட்டாக்கள் மட்டுமே இனங்கள்
மறந்து மொழிகள்
அற்று நாடுகளின் எல்லைகள்
அறியாமல்
அநியாயங்களிடையே
சிக்கித்தவித்த மனிதனுக்காக
பாய்ந்தது. மாவீரர்களை மரணம்
புதைப்பதில்லை,வ
ிதைக்கிறது !
இன்றும்
கியூபா பள்ளி மாணவர்கள்
பள்ளிகளில் தினந்தோறும்
சொல்வது என்ன தெரியுமா ?
'எங்கள் முன்னோர்கள்
கம்யூனிஸ்ட்டுகளாக
இருந்தார்கள்,நாங்கள்
'சே'வை போல் இருப்போம்'
என்பதுவே !
நாமும் 'சே'வைப் போல்
இருப்போம் மனிதனாக...நல்ல
தோழனாக.

posted from Bloggeroid

Friday, 13 June 2014

நன்றி திருமுருகன் காந்தி

நின்றுபோனது மழைமட்டுமல்ல.
வானம் கிழித்த இரைச்சலில்
கலையாத உறக்கம்
கனவுநீக்கி மண்வாசம்
எழுப்பியது.
தெப்பமாய் நனைந்த
ஜன்னலைத் தடவும்
மரமொன்று
சிறகு ஒடுங்கிய
காக்கைக்கு
இலைகள்
போதாதென்று சுருங்கி நின்றது.
ஓங்கி உயர்த்திய கைகளுடன்
முனிசெய்யும் தவமாய்
மரங்கள் வரங்களை
வேர்களுக்கு பாய்ச்சிக்கொண்ட
ிருந்தது.
எழுதி முடிக்கும் முன்
நின்று போனது மழை.
இரண்டுமுறை சூரியன்
எழுந்து விழுந்த கணத்தில்
விருட்டென பாயும்
சக்கரங்களுக்கிடையே
சிதறும் நிலத்துகள்களில்
மறைந்து போனது
மழையின் மகிழ்ச்சியும்
மண்ணின் வாசமும்.
வெயில்வரட்டும்,
மழையின் நினைவுகளைச்
சுமக்க.

posted from Bloggeroid

இவர்கள்தான் ஆதிசய பிறவிகள் கடவுள்கள்

கடவுள் கிருஷ்ணன் ஒரு விவகாரத்தில் அலாதியான ஆசை உள்ளவர். அந்த ஆசை இளம் பெண்களை நிர்வாணமாகப் பார்ப்பதாகும்.

ஒரு காலத்தில் இராமன் சாதாரண இராமனல்ல. கடவுள் இராமன் கன்னிப் பெண்கள் குளித்துக் கொண்டிருப்பதை பார்ப்பதற்காக, அப்பெண்களின் மாற்றாடையை எடுத்து மரங்களின் மேல் ஒளித்து வைத்து விட்டார். கடவுள் இது போன்ற கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடலாமா?

கீதை - ஹிந்துக்களின் புனித நூல் - இது கிருஷ்ணன் பெண்கள் குறித்துக் கொண்டிருப்பதைப் பார்த்த கதையில் கிருஷ்ணனும் குளித்துக் கொண்டிருந்த பெண்களின் துணிகளை எடுத்து ஒளித்து வைத்து விடுகின்றான்.

குளித்துக் கொண்டிருந்த பெண்கள் கீழ்ஜாதியைய் சார்ந்தவர்கள்.

இவர்கள் காணாமற்போன துணிகளைத் தேடி நீருக்குள்ளிருந்து வெளியே வருகின்றார்கள். வருபவர்கள் தங்கள் கைகளால் தங்கள் உறுப்புக்களை மறைத்து கொண்டு வரக்கூடாதாம். கீதை கூறுகின்றது. அந்தப் பெண்களை கைகளை உயர்த்திக் கொண்டே வரவேண்டும் என்று கடவுள் கிருஷ்ணன் வேண்டிக் கொண்டானாம்.

posted from Bloggeroid

யார் உங்கள் கடவுள் ?இவர்கள் தான் நீங்கள் வணங்கும் கடவுளா?

கங்கையையும், வெண்ணிலவையும் தன் தலை மேல் கொண்டுள்ள அதே நேரத்தில் தன் மகளையே யார் என்று தெரியாமல் தலையைக் கொய்த சிவனா?


*அல்லது சாதாரண சுக்ரீவனின் மாறுவேடத்தைப் புரிந்து கொள்ள இயலாத இன்னொரு கடவுளை மறைந்திருந்து கொலை செய்த இராமானா?


*அல்லது மன்மத லீலைகளில் மிகைத்து நின்ற கிருஷ்ணனா?

பிரமாணர்களின் சதி
சதிச்செயலகள் மூலம் அடுத்தவர்களை அடிமைப்படுத்துவது, பணம், காமம் இவற்றை இந்த குறுகிய லட்சியத்திற்காகப் பயனபடுத்துவது, இவையே பிராமணர்களின் பிரதான செயல்களாக வரலாறு முழுவதும் இருந்து வந்திருக்கின்றன.
தொடர்பு உள்ளவை.

posted from Bloggeroid

தமிழா


சிந்திக்கும்
போதே
நிந்திக்கும்
அதுதான்
சரித்திரம்;
'அன்றோ'
அதை
படைத்திட
நரம்பு
புடைத்திட
புசங்கள்
துடித்திட
வேல் கொண்டு
நின்றவனே
வேலன் ;
வாள் வீசி
சென்றவனே
சோழன் ;
துவக்கில் குறி
வைத்தவனே
ஈழத்து வீரன் ;
இத்துனையும்
நீதான்...
'இன்றோ'
கொட்டடி
அடிமையாய்
சோற்றுக்கு
வாழ்வாயா !
உணர்வு
கொள்வாயா !
சொல் நீ ....

posted from Bloggeroid

Wednesday, 11 June 2014

வேதங்களில் காமம்

சேர்க்கை செய்வதற்குத் தகுதியுள்ள வாலிபனே! நீ உனக்கு விவாகம் செய்த பெண்ணை அல்லது நியோக(வியபிசார) விதவையை நல்ல சந்ததிகளுடையவளாகச் செய்விப்பாயாக...

ஏ பெண்ணே! நீயும் விவாகம் முடித்துக் கொண்ட அல்லது நியோகத்தில் (வியபிசாரத்தில்) சேர்த்துக் கொண்ட புருஷனைக் கொண்டு பத்துப்பிள்ளைகள் ஈன்றெடுப்பாய்... பதினோராவது புருஷனை நியோகத்தில்(வியபிசாரத்தில்) பெற்றுக் கொள்வாய் (ரிக் வேதம் 10, 85; 45)

ஒவ்வொரு பெண்ணும் (கலியாணமில்லாமலேயே) பதினொரு புருஷன் வரையிலடைந்து நியோகத்தில் (வியபிசாரத்தில்) பத்துபிள்ளைகள் வரையில் பெற்றுக் கொள்ளும்படி வேதம் கட்டளையிடுகின்றது.

இதுபோல் ஆடவனும் பதினொரு பெண்களுடன் வியபிசாரத்தின் மூலம் பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ளலாமென்றும் கூறுகின்றது.

எப்படிப் பசுக்கள் தமக்கு வேண்டிய நேரத்தில் தகுந்த மாதிரியாக உயிர்ப் பிராணிகளை சந்தோஷப்படுத்துகின்றதோ, அப்படியே நல்ல ஸ்திரீகள் ஒவ்வொரு நேரத்திலும் தங்கள் கணவன்மார்களையும், மற்றவர்களையும் திருப்தி செய்து சந்தோஷப்படுத்துவாளாக (யஜுர் 17-3)

ஆடுமாடுகள் போலவே இடம் நேரம் முதலியவைகள் கூட கவனியாமல், புருஷர்களுடன் மட்டுமின்றி மற்ற ஆடவர்களுடனும் சுகித்திருப்பதற்கு வேதம் இடம் கொடுக்கிறது

posted from Bloggeroid

வால்மீகியின் வாய்மையும் கம்பனின் புளுகும்

அறுபதாயிரத்து மூன்று மனைவிமார்கள் தசரதனுக்கு இருந்தும் குழந்தை மட்டும் இல்லை. அதற்காக அசுவமேத யாகம் ஒன்றை நடத்தினான் தசரதன். இந்த யாகத்தை நடத்துவதற்காக கலைக்கோட்டு (ருசிய சிருங்கர்) முனிவர் அழைத்து வரப்பட்டார்.

இதுபற்றி பண்டித மன்மத நாததத்தயர் பின்வருமாறு மொழி பெயர்த்து எழுதுகிறார்.

Kausalya with three strokes slew that horse experiencing great glee. Kausalya with an undisturbed heart passed one night with that horse.

The Hotas, Adhwaryus and the Ugatas joined the king’s wives.

இதன் பொருள் வருமாறு: தசரதனின் மூத்த மனைவியாகிய கோசலை ( ராமனின் தாய் )மூன்று வெட்டில் அக்குதிரையை மிக உற்சாகத்தோடு கொன்றாள். அவள் கலங்கா நெஞ்சோடு ஒரு நாளிரவை அக்குதிரையோடு கழித்தாள்.

ஹோதா, அத்வர்யு முதலிய இருத்துவிக்குகள் இராச பாரியைகளைப் புணர்ந்தார்கள்.

இதன் காரணமாக தசரதனின் ராஜபத்தினிகள் கர்ப்பம் தரித்தார்கள் என்று வால்மீகி தெளிவாகவே கூறியுள்ளார்.

ஆனால் வால்மீகி இராமாயணத்தைத் தமிழில் மொழிபெயர்த்த கம்பனோ என்ன எழுதுகிறான்?

யாகசாலையில் புகுந்து கலைக்கோட்டு மாமுனி தீ வளர்த்து ஆகுதி வழங்கினான். உடனே பூதமொன்று தீயினின்று எழுந்தது. பூதம் தோன்றி தந்த பாயசத்தைத் தசரதன் தன் மனைவியர் மூவருக்குப் பங்கிட்டுக் கொடுத்தான். அதன் காரணமாக கவுசலை, கைகேயி, சுபத்திரை ஆகியோர் கர்ப்பம் தரித்தனர் என்று புளுகுகிறார்.

ஆரியக் கலாச்சாரம் விபச்சாரத்தைக் கலையாகப் போற்றுவது; அந்தக் காவியத்தை மொழிபெயர்க்க வந்த கம்பனுக்கு ஏனிந்த திரிபு வேலை? -

posted from Bloggeroid

இந்து மதம் எங்கே போகிறது

புத்தர் வேள்விச்சாலைக்கே சென்று ஒரு கேள்விப் பொறியைப் போட ... யாகத்தை விட பெரு நெருப்பாய் கிளம்பியது இந்த ஒரு நெருப்பு. (25)
’இந்த வைதீக கர்மாக்களை நம்பாதே; ஒருவனுக்கு இழப்பும் ஒருவனுக்குப் பிழைப்பும் கொடுக்கும் மோசடி வித்தை இது.’ பிராகிருத மொழியில் பிளந்து கட்டியது புத்தர் குழாம். (26)
பிராமணர்களின் மிகபெரிய பலமே யாரிடம் எது நல்லதாக இருக்கிறதோ அதை தங்களுக்கு ஸ்வீகாரம் செய்து கொள்வது தான். புத்த இயக்கத்திடமிருந்து ஜீவகாருண்யத்தை மட்டுமா ஸ்வீகரித்தார்கள்.

மடங்களுக்கான மூலத்தையும் புத்த விஹார்களிடமிருந்து தான் பெற்றார்கள்.(26)
புத்த மதத்தினர் மெல்ல வட இந்தியாவிலிருந்து தென்னிந்தியாவுக்கு வந்தனர். பிராமணர்களும் பின் தொடர்ந்தனர். (27)

தீபவெளிச்சத்தில் பூக்களால் நடத்தப்பட்டது தான் தமிழனின் முதல் வழிபாடு. பூ + செய் = பூவால் செய். இது இணைந்து தான் பூசெய் .. பூசை என இப்போதைய வார்த்தையின் வடிவம் தோன்றியது. (28) இதனை திராவிட மொழியியல் ஆராய்ச்சியாளர் எஸ்.கே. சட்டர்ஜி தனது ஆராய்ச்சி நூலில் எடுத்துக் காட்டுகிறார்.
வழிபாடு மட்டுமல்ல பக்தியிலும் தமிழினம் தான் முன்னோடியாக இருந்திருக்கிறது.
’நாயகன் - நாயகி பாவம்’ என்ற பக்தி வடிவத்தை உலகுக்குக் கொடுத்ததே தமிழ் இனம் தான்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் புத்தம் மற்றும் சமணக் கொள்கைகள் தமிழ்நாட்டில் பரவின. சமணக் கொள்கைகள் தெற்கே திருநெல்வேலி வரை பரவி விட்டது. நாகப்பட்டினம் வரை புத்தம் புகுந்து விட்டது.
வட இந்தியாவில் புத்திசத்தால் எதிர்க்கப்பட்ட வேத பிராமணர்கள் நகர்ந்து நகர்ந்து தென்னிந்தியாவைத் தொடுகின்றனர். அவர்களில் ஒருவர் தான் மகேந்திர பல்லவ ராஜா என்றும் கருத இடமுள்ளது.
பல்லவ ராஜாக்கள் வேதத்தை, வேத நெறிமுறைகளை இங்கே விதைத்து வைத்தனர். புத்த போத

posted from Bloggeroid

இந்து மதம் எங்கே போகிறது

அன்று ஆரியர்கள் சிந்து நதி, இமயமலை என பள்ளத்தாக்குகளைத் தாண்டி இந்தியாவுக்குள் நுழைந்து கொண்டிருக்கிறார்கள். ஆப்ஹானிஸ்தானை விட்டு ஆரியக் கூட்டம் கிளம்பி இந்தியாவுக்குள் நுழைந்த போது கூட வந்த பெண்கள் கம்மி. ஆனால் மநு ஸ்மிருதியைக் கையோடு கொண்டு வந்தனர். (19)

பிராமணன், ஷத்திரியன், வைசியன் என வேதம் வகுத்த சமூக நிலைகளை மநு பிளவாக்கியது.
‘சூத்திரனுக்கு அறிவு கொடுக்காதே; தர்மோபதேசம் பண்ணாதே; சண்டை வந்தால் சூத்திரன் எந்தப் பக்கம் இருக்கிறானோ அந்தப் பக்கத்துக்கே தண்டனை கொடு.(20)

வைதீகக் கட்டுப்பாடுகள் சர்வாதிகரமாக விதிக்கப்பட்டன. ‘கடவுள் இப்படித்தான் செய்யச் சொல்லியிருக்கிறார். இதுபடி கேள்; இல்லையேல் நீ பாபியாவாய்...’ என மந்த்ரங்களால் மிரட்டப்பட்டனர் மக்கள். (21)
இப்படிப்பட்ட ஒரு ‘சாஸ்திர ஏகாதியப்பத்திய’ சூழ்நிலையில் தான் இன்றைய நேபாளத்திலிருந்து ஒரு குரல் புறப்பட்டது.
’வேதத்தை சாதத்திற்குப் பயன்படுத்தாதீர்கள்; பேதம் வளர்க்காதீர்கள். கொடுமை தான் உங்கள் கொள்கையென்றால் வேதம் வேண்டாம்; மநு வேண்டாம்; கடவுள் வேண்டாம்; கர்மாக்கள் வேண்டாம்; மனித தர்மம் மட்டும்தான் வேண்டும்.’ – என இந்தச் சூழ்நிலையில் மிக மிக மிக வித்தியாசமான குரல் தொனித்தது. அது புத்தர் குரல்.(22)

பிராமணர்கள் நெருப்பு வளர்த்து பல யாகங்கள் செய்தார்கள். மக்கள் பேசியது ப்ராகிருத மொழி. ஆனால் இவர்கள் அவர்களுக்குப் புரியாத சமஸ்கிருத மொழியில் மந்தரம் செய்தார்கள்; புத்தர் இதைப் பார்த்தார்.

அசுவத யாகம் ஒன்றினை பிராமணர்கள் செய்து வந்தார்கள். மிகவும் கேவலமான யாகம் அது. ராணியை கேவலப்படுத்தும் யாகம் அது. இது போதாதென்று, அடுத்த கட்டமாக, யாகத்தில் பங்கு கொண்ட உன் ராணியையும் நியதிப்படி நீ எங்களுக்கு தட்சணையாக்கி பிறகு அழைத்துச் செல் என்றார்கள். (24)
புத்தர

posted from Bloggeroid

தருமி: 721. இந்து மதம் எங்கே போகிறது? --- 1

தருமி: 721. இந்து மதம் எங்கே போகிறது? --- 1

இராமன் கடவுளா?

இராமன் சீதையை மனைவியாக, இளவரசியாக மணந்து கொண்டாலும் அவர் தன்னுடைய காம இன்பத்திற்காக அரசப்பழக்க வழக்கங்களுக்கிணங்க இன்னும் அநேகப் பெண்களை மணந்து கொண்டார். (அயோத்தியா காண்டத்தின் 8ஆவது அத்தியாயம் பக்கம்- 28)

இராமனின் மனைவிமார்கள் என்ற சொல் இராமயணத்தில் பல பகுதிளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இராமன் தன் தந்தையை முட்டாள் மடையன் என்று பல நேரங்களில் கேவலமாகப் பேசியுள்ளான். (அயோத்தியா காண்டம் 53வது அத்தியாயம்)

பெண்கள், குழந்தைகள் பற்றி கடவுள் இராமன் இராமன் பல பெண்களின் மூக்கு மார்பு, காது ஆகியவற்றை வெட்டி சித்திரவதைப்படுத்தினான்.

அவர்களை நிரந்தரமாக மானபங்கப்படுத்தினான்.

எடுத்துக்காட்டாக சூர்பனகை, அய்யம்முகி.

கடவுள் இராமன் சொன்னான்: பெண்களை நம்பக்க கூடாது. மனைவியிடம் இரகசியங்களைப் பேசக் கூடாது. (அயோத்தியா காண்டம், அத்தியாயம் 100)

இராமன் சம்புகா என்பவனைக் கொலை செய்தான். காரணம் அவன் தவம் செய்தான். அவன் தவம் செய்வது அவனுக்கு தடை செய்யப்பட்டது. அதற்குக் காரணம் அவன் சூத்திரன். (உத்திர காண்டம், அத்தியாயம் 76)

இராமன் தன் கைகளைப் பார்த்து இப்படிக் கூறினான். வலதுகரமே! இந்தச் சூத்திரனைக் கொன்று விடு. ஏனெனில் இந்தச்சூத்திரனைக் கொல்வது தான் இறந்து போன பிராமண பாலகனை மீட்டுத் தரும்.

சூத்திரன் என்ற ஒரே காரணத்திற்காகத் தான் இராமன் 'சம்புகா" என்பவனைக் கொன்றான்.

அந்தச் சூத்திரன் அப்போது செய்த தவறு அவன் தவம் செய்தான்.

இராமனின் மரணம்.

இராமன் ஒரு சாதாரண மனிதனை போல் ஆற்றில் மூழ்கி அமிழ்ந்தான். இறந்தான் (உத்திர காண்டம், அத்தியாயம் - 106)

கடவுள் என்பவர் இறந்து விடுகின்றார்.


பாவம், கடவுள் எப்படி இறப்பார்? அவர் இறந்த பின் யார் இந்த உலகை நிர்வகிப்பார்?


எல்லாமே கேலிக் கூத்து. ஏன்?

இவை எதுவுமே உண்மையல்ல என்பது தான் உண்மை.

இராமன் க

posted from Bloggeroid

அஸ்வமேதயாகம்

ஆம்.எழுதுவதற்கே சிறிது கடினம் தான். சில முட்டாள் ஜன்மங்கள் மனுனீதியை புகழும் பொழுது முழுக்கதையையும் சொல்லித்தான் ஆகவேண்டும்! ஒரு பட்டத்து அரசி ஒரு பெரிய யாகத்தால் பலி கொடுக்கப்பட்ட ஆண்குதிரையின் குறியை தன் பெண்குறிக்குள் வைத்து பிராமணர்களின் வேத கோசங்களோடு புணர்வதுதான் மாபெரும் யாகமான அசுவத மேத யாகம் என்ற கண்றாவி கருமாந்திரம்... முழு விளக்கம் கீழே ...

The Ashvamedha could only be conducted by a king. Its object was the acquisition of power and glory, the sovereignty over neighbouring provinces, and general prosperity of the kingdom.

The horse to be sacrificed must be a stallion, more than 24, but less than 100 years old. The horse is sprinkled with water, and the Adhvaryu and the sacrificer whisper formulas into its ear. Anyone who should stop the horse is ritually cursed, and a dog is killed symbolic of the punishment for the sinners. The horse is then set loose towards the North-East, to roam around wherever it chooses, for the period of one year (or half a year, according to some commentators). The horse is associated with the Sun, and its yearly course. If the horse wanders into neighbouring provinces hostile to the sacrificer, they must be subjugated. The wandering horse is attended by a hundred young men, sons of princes or high court officials, charged with guarding the horse from all dangers and inconvenience. During the absence of the horse, an uninterrupted series of ceremonies is performed in the sacrificer's home.

After the return of the horse, more ceremonies are performed. The horse is yoked to a gilded chariot, together with three other horses, and RV 1.6.1,2 (YV 23.5,6) is recited. The horse is then driven into water and bathed. After this, it is anointed with ghee by the chief queen and two other royal consorts. The chief queen anoints the fore-quarters, and the others the barrel and the hind-quarters. They also entwine the horse's head, neck, and tail with golden ornaments. The sacrificer offers the horse the remains of the night's oblation of grain.

After this, the horse, a hornless he-goat, a wild ox (go-mrga, Bos Gavaeus) are bound to sacrificial stakes near the fire, and seventeen other animals are attached to the horse. A great number of animals, both tame and wild, are tied to other stakes, according to a commentator 609 in total (YV 24 consists of an exact enumeration).

Then the horse is slaughtered (YV 23.15, tr. Griffith)

Steed, from thy body, of thyself, sacrifice and accept thyself.
Thy greatness can be gained by none but thee.
The chief queen ritually calls on her fellow wives for pity. The three queens walk around the dead horse reciting formulas. The chief queen then has to mimic copulation with the dead horse, while the other queens ritually utter obscenities.

On the next morning, the priests raise the queen from the place where she has spent the night with the horse. With the Dadhikra verse (RV 4.39.6, YV 23.32), a verse used as a purifier after obscene language.

The three queens with a hundred golden, silver and copper needles indicate the lines on the horse's body along which it will be dissected. The horse is dissected, and its flesh roasted. Various parts are offered to a host of deities and personified concepts with cries of svaha "all-hail". The Ashvastuti or Eulogy of the Horse follows (RV 1.162, YV 24.24–45), concluding with:

May this Steed bring us all-sustaining riches, wealth in good kine, good horses, manly offspring
Freedom from sin may Aditi vouchsafe usl the Steed with

posted from Bloggeroid

தலைமையை தீர்மானிக்க

தலைமைத்துவ இந்த அறிமுகம் ஒரு முக்கிய புள்ளி பயனுள்ள தலைவர்கள் தங்களுடைய சொந்த இயல்பு உண்மையாக இருக்க வேண்டும் போது, ஒரு தலைமை நிலையில் முற்றிலும் மாறுபட்ட விருப்பங்களை ஏற்க வேண்டும் முடியாது என்று. ஒரு நபர் தான் செயல்களிலும் மற்றும் ஆளுமை பொதுவாக ஒரு தலைமை பாத்திரத்தை அனுமானித்து போது மாற்ற வேண்டும் இல்லை. இந்த மாற்றங்கள் தேவை குறிப்பாக போது பெரிய தலைவர்கள், தங்கள் தலைமையின் இருப்பை மற்றும் பாணி சில மாற்றங்கள் செய்ய கூடாது என்று அர்த்தம் இல்லை. இந்த மாற்றங்கள் முதன்மையாக மேலதிகாரிகள் அல்லது கீழ், அல்லது பணி அனுபவம் சுய ஆய்வு, மதிப்பீடு அமர்வுகள் பின்னர் ஏற்படும். உங்கள் சொந்த தலைமைத்துவ பாணி உருவாக்க, எனவே, நம்பிக்கைகள் மற்றும் ஆளுமை பண்புகளை, அதே போல் நீங்கள் தலைமை படிக்கும் இருந்து கற்று என்ன உங்கள் சொந்த தொகுதி அடிப்படையில்.

தலைமைத்துவ கோட்பாடுகள்
நீங்கள் தேர்வு செய்தால் தலைமைத்துவ கோட்பாடுகள், மாதிரிகள் மற்றும் நீங்கள் ஆய்வு செய்ய கிடைக்கும் ஆய்வுகள் மதிப்பெண்களை, உள்ளன. அறிஞர்கள் 20 ஆம் நூற்றாண்டில் முதன்மையாக உருவாக்கப்பட்டது என்றாலும், தலைமை கருத்துக்கள் கி.பி. 100 ல் இருந்து குறைந்த பட்சம் இருந்தன. இந்த பெரிய ஆண்கள் மற்றும் பெண்கள் நன்றி, ஆர்வம் ஆளுமை அடிப்படையில் தலைவர்கள் ஆய்வு செய்ய முடிந்தது, சூழ்நிலைகளில், மற்றவர்கள் தொடர்பு, உளவியல், அரசியல், மனிதநேயம் மற்றும் உணர்தல், ஒரு சில காரணிகள் பெயரை. கோட்பாடுகள் கூடுதலாக, ஒரு தலைவர் பாணி மற்றும் நலன்களை தீர்மானிக்க உள்ளன என்று எண்ணற்ற தலைமை ஆய்வுகள், சோதனைகள் மற்றும் உளச்சார்பு குறியீடுகள் உள்ளன.

தலைமை தகவல் இந்த சிக்கலான எதிர்நோக்கும் போது நீங்கள் என்ன செய்ய முடியும்? பெரும்பாலான தலைவர்கள் விரிவாக தலைமை பல கோட்பாடுகள் படிக்க வேண்டாம். பொது அறிவு உங்கள் குறிப்பிட்ட சூழ்நிலையில் அந்த அறிவை பயன்படுத்த முடியும் என்று சம்பந்தப்பட்ட முக்கிய பிரச்சினைகள் என்ன தெரியும், இருப்பினும், பயனுள்ளதாக இருக்கிறது. இந்த பிரச்சினைகள் இந்த கட்டுரையில் விளக்கினார். நீங்கள் இன்னும் விரிவாக நீங்கள் மிகவும் ஆர்வம் என்று அந்த பகுதிகளில் படித்து தேர்வு செய்யலாம்.

தலைமை அமைப்புக்கள்
உங்கள் தலைமை பாத்திரத்தை நீங்கள் தயார் உதவும், நாம் சுருக்கமாக ஐந்து தலைமை அமைப்புக்களில் ஆராய வேண்டும். ஒவ்வொரு தலைவரும் இந்த அமைப்புக்களில் சேர்க்கைகள் செய்து ஒரு தனித்துவமான பாணி உள்ளது என்பதால், அதை துல்லியமாக ஒரு முழுமையான பகுப்பாய்வு இல்லாமல் உங்கள் பாணி கணிக்க முடியாது. மிகவும் தலைவர்கள் போல, நீங்கள் வெவ்வேறு சூழ்நிலைகளில் எதிர்நோக்கும் போது வெவ்வேறு வடிவங்களில் பயன்படுத்த முனைகின்றன வேண்டும். ஒவ்வொரு சார்பு தலைவர்கள், அவர்களது ஆளுமை மற்றும் குறிப்பிட்ட தலைமை சவால்களை அடிப்படையில் தங்களை சரியான சமநிலை, தீர்மானிக்க வேண்டும் இடையே இரண்டு உச்ச அளிக்கிறது. உதாரணமாக, உறவு மற்றும் பணி ஆகிய இரண்டு நோக்குநிலை மதிப்பெண்களை கொண்ட சிறந்த தலைவர்கள் உள்ளன; மற்றவர்கள் பணி உறவு உயர் மற்றும் குறைந்த ஸ்கோர். பின்வரும் ஐந்து தலைமை அமைப்புக்களில் புரிந்து கொண்டு, நீங்கள் மிகவும் தலைவர்கள் செயல்படும் கட்டமைப்பை புரிந்து கொள்ள நல்ல முடியும்.

ஜனநாயகம் அல்லது சர்வாதிகார
பங்கு அல்லது திசையில்
உறவு அல்லது பணி
பரிசீலனை அல்லது துவக்கம்
செயல் அல்லது செயலின்மை
ஜனநாயகம் அல்லது சர்வாதிகார திசை
அவர்கள் மற்ற நான்கு அமைப்புக்களில் பண்புகளை உள்ளடக்கி ஏனெனில், இந்த இரண்டு சார்புகள் முதல் வகைப்பாடு இருக்கின்றன. இது தலைவர்கள் பின்பற்றுபவர்கள் இரண்டு விஷயங்களை ஒன்று செய்ய வேண்டும், ஏனெனில் ஒன்று அல்லது மற்ற நோக்கி இயல்பாகவே சாய முனைகின்றன என்று அர்த்தம். அவர்கள் ஒரு தண்டனை உயர்நீதிமன்றம் சர்வாதிகாரியாக தேவை, அவர்கள் செய்ய கேட்டு என்ன செய்வார்கள் இதனால் ஒரு ஆசிரியர் மேற்பார்வையின் தேவைப்படும் மற்றும் ஜனநாயக கட்சி தலைவர் வகை எளிதாக்கும், அல்லது அவர்கள் செய்ய வேண்டும் என்ன செய்ய வேண்டும்.

இது நோக்குநிலை வகை பெறுபேறுகள் பெறுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என திட்டவட்டமான ஆதாரம் எதுவும் இல்லை தான். மற்ற மேற்பட்ட வெவ்வேறு நிறுவனங்கள் அல்லது சூழ்நிலைகளில் மிகவும் பயனுள்ளதாக இருக்கலாம். விளைவுகள் ஊழியர்கள் மத்தியில் வேறுபடும் தலைமை ஒரு நபரின் பாணி, எனினும், ஊழியர் வேலை திருப்தி பாதிக்கும். ஒரு நிறுவனத்தில் திருப்தி ஒரு உயர் பட்டம் விசுவாசத்தை, குழுநிலை தலைவர் இலக்குகளை பகிர்ந்து ஊக்குவிக்கும்; இந்த ஒவ்வொரு தனிப்பட்ட மற்றும் நிறுவன உற்பத்தி அதிக அளவு வழிவகுக்கும்.

அவர்கள் தங்கள் அணி நலன்புரி பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று ஏனெனில் ஜனநாயக கட்சி தலைவர்கள் தங்கள் பின்பற்றுபவர்கள் கவனம். அவர்கள் எளிதாக, அணுகக்கூடிய உறவு சார்ந்த மற்றும் மற்றவர்களின் உணர்வுகள் பரிவு இருக்கும். அவர்கள் ஒத்துழைப்பு மற்றும் அதிகாரமளித்தல் தங்கள் அணியினர் வழிவகுக்கும் விரும்புகிறார்கள். அவர்கள் நம்பிக்கை இருக்கிறார்கள் என்று பணிகளை

posted from Bloggeroid

Leadership and determine

An important point of this introduction to leadership styles is that effective leaders can be true to their own nature and not have to assume radically different personae when in a leadership position. A person's mannerisms and personality typically don't have to change when assuming a leadership role. This doesn't mean that great leaders don't make some changes in their leadership presence and style, especially when changes are needed. These changes occur primarily after self-study, evaluation sessions with superiors or subordinates, or on-the-job experience. Develop your own leadership style, therefore, based upon your own set of beliefs and personality traits, as well as what you learn from studying leadership.

Theories of Leadership
There are scores of leadership theories, models and studies available for you to examine, if you choose. Although developed primarily in the 20th century by scholars, leadership ideas have existed at least since A.D. 100. Thanks to these great men and women, the curious have been able to analyze leaders on the basis of personality, situations, interaction with others, psychology, politics, humanism and perception, to name a few factors. In addition to the theories, there are countless leadership surveys, tests and aptitude indicators that are available to determine a leader's style and interests.

What can you do when faced with this complexity of leadership information? Most leaders don't study the many theories of leadership in detail. Some general knowledge is helpful, however, to know what the relevant major issues are so that you can use that knowledge in your specific situation. These issues will be explained in this article. Then you can choose to study in more detail those areas that are of most interest to you.

Leadership Orientations
To help prepare you for your leadership role, we'll briefly examine five leadership orientations. Since every leader has a distinct style made up of combinations of these orientations, it's impossible to accurately predict your style without a thorough analysis. As with most leaders, you'll tend to use different styles when faced with different situations. Each orientation presents two extremes between which leaders have to determine the right balance for themselves, based upon their personality and specific leadership challenges. For example, there are effective leaders who have high orientation scores in both relationship and task; others score high in relationship and low in task. By understanding the following five leadership orientations, you'll be better able to understand the framework within which most leaders operate.

Democracy or autocracy
Participation or direction
Relationship or task
Consideration or initiation
Action or inaction
Democracy or Autocracy Orientation
These two orientations are the first classification because they encompass attributes of the other four orientations. It makes sense that leaders tend to lean naturally toward one or the other because followers will do either one of two things. They will do what they're asked to do, thus requiring the supervision of a teaching and facilitating type of democratic leader, or they'll do what they're made to do, which requires a more punishing and coercing autocrat.

There's no conclusive proof as to which type of orientation is more effective at getting bottom-line results. One may be more effective in different organizations or situations than the other. A person's style of leadership, however, does affect employee job satisfaction, although the effects vary among employees. A higher degree of satisfaction in an organization will encourage loyalty, teamwork and sharing of the leader's goals; each of these can lead to higher levels of personal and organizational productivity.

Democratic leaders focus on their followers because they feel the welfare of their team is of great importance. They tend to be easily approachable, relationship-oriented and considerate of others' feelings. They prefer to lead their teammates by collaboration and empowerment. They're convinced that tasks

posted from Bloggeroid

Tuesday, 10 June 2014

இராமன் தன் தங்கை சீதையை மணந்தர்

இனமப்பா இராமனது ..
#### In the Buddhist Jataka, Sita is
projected both as sister and wife of
Ram. As per this version, Dashrath is
King not of Ayodhya but of Varanasi.
The marriage of sister and brother is
part of the tradition of Kshatriya clans
who wanted to maintain caste and clan
purity. ####
http://archive.tehelka.com/
story_main50.asp?filename=Ws021
111The_many.asp

posted from Bloggeroid

தமிழ்தேசிய தந்தை பாவலரேறு பெருஞ்சித்தனார்

என் இனம் என் நாடு நலிகையில்
எதனையும் பெரிதென எண்ணமாட்டேன்
வேறு எவரையும் புகழந்துரை சொல்லமாட்டேன்
வரும் புண்மொழி பழியுரை துன்பங்கள் யாவையும் பொருட்டென மதித்துளம் கொள்ள மாட்டேன்
இந்த பூட்கையில் ஒரடி தள்ள மாட்டேன்!”

# எந்தப் படையினில் நீ இருந்தாலும்
இனத்தை எதிர்த்திடாதே – தமிழா
எதிரிக் குழைத்திடாதே – உன்
சொந்தத் தமையனைத் தம்பியைக் கொல்லவே
சூழ்ச்சி நினைத்திடாதே – பகைவன்
சோற்றில் நனைந்திடாதே.”

#”அதோ என் தமிழரை சிங்களர் கொல்வார்!
ஆடும் என் சதை நரம்பு எல்லாம்!
அடடா! உலகம் கேட்டிடும் பார்த்திடும்!
ஆயினும் அதன்மனம் கல்லாம்!
இதோ, நான் ஒருவன் இங்கிருக் கின்றேன்!
எனைச் சிறைசெய்யினும் செய்க!
ஈழத் தமிழரை ஆதரிக் கின்றேன்!
என்தலை! கொய்யினும் கொய்க!”

#” வாழ்ந்தாலும் தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன்!
வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன்!
தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ்மேல்தான் வீழ்வேன்!
தனியேனாய் நின்றாலும் என் கொள்கை மாறேன்!
சூழ்ந்தாலும் தமிழ்ச்சுற்றம் சூழ்ந்துரிமை கேட்பேன்!
சூழ்ச்சியினால் பிரித்தென்றன் உடலை யிரு கூராய்
போழ்ந்த்தாலும் சிதைத்தாலும் முடிவந்த முடிவே!
எரித்தாலும் புதைத்தாலும் என்
அணுக்களெல்லாம் அதுவே!”- #பாவலரேறு #பெருஞ்சித்திரனார்”

posted from Bloggeroid

பி.சி.ஓ.எஸ் (பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம்)

பெண்கள் சிலருக்கு போதுமான அளவில் கருமுட்டைகள் உற்பத்தி ஆகவில்லையெனில் அது பி.சி.ஓ.எஸ் என அழைக்கபடும். அது ஏன் வருகிறது என பல காரணங்கள் கூறபட்டு வந்தாலும் (ஜெனடிக், டயட்) தற்போது அதற்கு காரணம் இன்சுலின் தான் என கண்டறியபட்டு வருகிறது.

ஹார்மோன் இம்பேலன்ஸ், இன்ஃப்ளமேஷன் எனும் உள்காயம் மற்றும் இன்சுலின் அதிக அளவில் சுரப்பதால் கருமுட்டைகள் கூட பாதிப்படையும். அதனால் சில மருத்துவர்கள் இன்சுலினின் ஆட்டத்தை குறைக்க வேண்டி சர்க்கரை மருந்தான மெட்பார்மினை கூட இதற்கு பரிந்துரைக்கிறார்கள். சர்க்கரை இல்லாமல் மெட்பார்மினை உண்பது அவசியம் அற்றது. ஆனால் நம் மக்கள் வழக்கமான தானிய டயட்டை விட முடியாததால் இன்சுலின் கட்டுபாடும் சாத்தியமாவதில்லை என்பதால் மருத்துவர்களுக்கும் வேறு வழி இருப்பது இல்லை.

ஹார்மோன் இம்பேலன்ஸுக்கு முக்கிய காரணம் உணவில் போதுமான அளவு கொலஸ்டிரால் இல்லாமை, மற்றும் போதுமான அளவில் உணவில் ஊட்டசத்துக்கள் இல்லாமை. இதற்கு கூறபடும் இன்னொரு முக்கிய காரணம் வைட்டமின் டி3 பற்றாகுறையும் கூட. கொலஸ்டிரால் தான் ஹார்மோன்கள் அனைத்திற்கும் அரசன். அதை மூலபொருளாக வைத்துதான் உடல் போதுமான ஹார்மோன்களை தயாரிக்கிறது. ஹார்மோன் இம்பேலன்ஸால் உடல் பி.சி.ஓ.எஸ் இருக்கும் பெண்களுக்கு ஆண் ஹார்மோனான டெஸ்டெஸ்ட்ரோனை சற்று அதிக அளவில் உற்பத்தி செய்யும். வட கரோலினா பல்கலைகழகம் ஒன்றில் நடந்த ஆய்வில் பி.சி.ஓ.எஸ் இருக்கும் 11 பெண்களை கெடொஜெனிக் டயட்டில் ஈடுபடுத்தி பின்வரும் உணவுகளை கொடுத்தனர்:

தானியம், குப்பை உணவு. சுகர் அனைத்தும் நிறுத்தபட்டது. காய்கறிகள் மூலம் வெறும் 20 கிராம் கார்ப் மட்டுமே ஒரு நாளுக்கு கொடுக்கபட்டது

மாமிசம், மீன், முட்டை, சீஸ், சாலட் வரம்பின்றி உண்ண பரிந்துரைக்கபட

posted from Bloggeroid

Monday, 9 June 2014

முருகன் கடவுள?தமிழனின் முப்பாட்டண?

நால்வகை நிலத்தை ஆண்டவன் தமிழன் முல்லை, மருதம், நெய்தல், குறுஞ்சி.. ஆகியவையை அடக்கி ஆண்டவன் தமிழன்..

அதில் குறுஞ்சி நிலத்தை ஆண்ட தமிழன் பெயர் ‪#‎சேயோன்‬,
அவன்அழகிய தோற்றம் உடையவன், வீரமுடையவன், அழுகு என்பதற்கு "முருகு" என்று பொருள் அதனால் அவரை முருகன் என்றும் தமிழர்களால் அழைக்கப்பட்டான்..

பின் வந்த ஆரியன்(பிராமணன்) ‪#‎சேயோனை‬ ஆரிய கடவுளாக மாற்றினான்.. சிவனுக்கும், பார்வதிக்கும் பிறந்த குழந்தை என்று பொய் புலுகலை பரவிவிட்டான்,

சேயோனை மாற்றி சுப்பிரமணியன் என்று பெயரிட்டான் இதன் அர்த்தம்
சுப்பு+#”பிராமண”+மனியன், சேயோனை முருகன் என பெயர் மாற்றி அவன் ஆரிய கடவுளாக பரப்பி! தமிழன் தலைவனையே தன் கடவுள் என்று கூறி நம் தமிழர்களை ஏமாற்றினான்..

இதில் மயிலில் உக்காந்து கொண்டு பறப்பானாம் இந்த ஆரியகடவுள் முருகன்.. ரெண்டு பக்கமும் கால் போட்டு உக்காந்தா எப்படிடா மயிலு பறக்க முடியும். இதுல ரெண்டு பொண்டாட்டியும் வச்சிக்கிட்டு பறப்பானாம் வேடிக்கையா இருக்கே (அவன் புனையப்பட்ட கதையின் படி)

போதும் ஏமாந்தது! முருகன் என்று வழிபடாதே நம் முப்பாட்டனை ‪#‎உண்மையான‬ பெயரான சேயோன் கூரி என்று கூறி வழிபடி! தமிழனுக்கு முப்பாட்டன் #சேயோன்(முருகன்), இவன் கடவுள் இல்லை தமிழர்களின் தலைவன்..

இதேபோல் ஆரிய கடவுளாக மாற்றப்பட்ட தமிழர் தலைவர்கள்

‘மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச்
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே’. - (சிலப்பதிகாரம். 05)
சேயோன் (குறுஞ்சி)->முருகன், கந்தன் (ஆரிய கடவுள்)
மாயோன் (முல்லை)->திருமால், (ஆரிய கடவுள்)
பாலை (கொற்றவை)-> காளி
வருணன் (நெய்தல்) ->?
வேந்தன் (மருதம்) ->?
இவர்களை தொல்காப்பியத்தில் அதிகம் புகழாதாதல் இவர்களை கடவுளாக்க ஆரியன

posted from Bloggeroid

தமிழனின் வரலாறு


கடலுக்கடியில் உறங்கும்
தமிழனின்
தொன்மை வரலாறு!
தமிழன் என்றாலே கீழானவன்.
தமிழ் மொழியோ மிகவும்
கேவலமான கீழான
மொழி என்று கூறப்பட்டு.
தமிழும் தமிழரும்
இழிவுபடுத்தப்பட
்டு வருவதை நாம்
நடைமுறையில்
பார்க்கின்றோம். தமிழர்கள்
கட்டிய தமிழர் சமயக்
கோவில்களுக்குள்
தமிழுக்கும் இடமில்லை.
இப்படிப்பட்ட கொடுமையான
காலத்தில் வாழும் நமக்கு.
தமிழினம் மிகவும்
பழமையான இனம். உலக
மொழிகளை ஆராய்ந்தால்
தமிழ்ச் சொற்களும்.
பெயர்களும்
வெவ்வேறு வடிவங்களில்
அவற்றில் இருக்கின்றன எனும்
புதிய ஆராய்ச்சிக்
கருத்துகள் உண்மையில்
நம்மை வியக்க வைக்கின்றன.
புதிய இந்த ஆய்வுக்
கருத்துகளை நாம்
அறிந்து கொள்ளும் முன். நம்
நாட்டிலேயே மிகவும்
பழமை வாய்ந்த
சிந்துவெளிக்கும்
பழந்தமிழருக்குமுள்ள
நெருக்கமான
உறவை அறிஞர்கள்
எடுத்துக்காட்டியுள்ளனரே.
இவற்றையாவது முதலில்
தெரிந்து கொள்ள
வேண்டாமா? அறிஞர்கள்
கூறுவது என்ன என்பதைக்
காண்போம்.
சிந்துவெளி நாகரிகம்:
சிந்துவெளி நாகரிகம்
தமிழரின்/ திராவிடரின்
நாகரிகம் என்பதை ஆய்வுகள்
பல
வெளிப்படுத்தி வருகின்றன.
நான்கு வேதங்களின்
அடிப்படையில்
உருவாக்கப்பட்ட ஒன்றுதான்
சிந்துவெளி நாகரிகம்
என்றும்
அது ஆரியர்களுடையது என்றும்
கருதுவோர் பலர் உள்ளனர்.
ஆனால்.
சிந்துவெளி நாகரிகம்
பற்றிய சர். ஜான் மார்ஷல்
செய்த ஆராய்ச்சிக்
கருத்துகள் இதற்கு முரணாக
உள்ளது.
சிந்துவெளி நாகரிகம்
பற்றி அவர் கூறுவன:
1. ஆரியர் நகர
வாழ்க்கை குறித்து அறியாதவர்கள்.
இதற்கு மாறாக
மொஹன்சதாரோ.
ஹரப்பாவில் உள்ள மக்கள் நகர
வாழ்க்கையில் இருந்தனர்.
நன்கு வசதி பெற்ற செங்கல்
வீடுகள் கட்டினர்.கிணறு,
குளியலறை, கழிவு நீர்
வடிகால் உள்ள வீடுகளால்
அவர்கள் நகரம்
நிறைந்திருந்தது.
2. ரிக் வேதத்தில்
இரும்பு பயன்பாட்டில்
இருந்தமை அறியப்படுகிறது.
சிந்துவெளியில்
வெள்ளி உபயோகத்தில்
இருந்தது. கற்களால்
செய்யப்பட்ட பாத்திரங்கள்
பயன்பாட்டில் இருந்தன.
ஆனால்
இரும்பு பயன்பாட்டில்
இல்லை.
3. வேதங்கள் மூலம் வில்,
அம்பு, கோடாரி,
ஈட்டி போன்ற ஆயுதங்களும்
தலைக் கவசங்களும்
பயன்பாட்டில்
இருந்தமை அறியப்படுகிறது.
சிந்துசமவெளியில்
ஆயுதங்கள் இருந்தன. ஆனால்
தற்காப்புக் கருவிகள்
காணப்படவில்லை.
4. மீன் பற்றி வேதங்களில்
அதிக அளவில்
குறிப்பிடப்படவில்லை.
சிந்து சமவெளியில் மீன்
அதிக அளவில் உள்ளது.
5. வேதங்களில் குதிரைகள்
பயன்பாட்டில்
இருந்தமை சுட்டப்பட்டுள்ள
து; சிந்துசமவெளியில்
குதிரை ற்றிய ஆதாரம்
கிடைக்கவில்லை.
6. வேதத்தில்
பசுவிற்கு மிகுந்த
முக்கியத்துவம்
கொடுக்கப்பட்டது;
பசுவிற்கு,
சிந்துசமவெளியில்
முக்கியத்துவம்
கொடுக்கப்படவில்லை;
எருது முக்கிய இடம்
பெற்றது.
7. வேதத்தில்
புலி பற்றி சொல்லப்படவில்லை
; யானை பற்றி மிகச்
சிறிதளவே சொல்லப்பட்டுள்ள
து. சிந்துவெளியில்
இவை இரண்டும் அதிக
முக்கியத்துவம்
பெற்றுள்ளன.
8. சிந்துவெளி கடவுளர்
கொம்புகளுடன்
காட்டப்பட்டுள்ளனர்; ஆனால்
வேதங்களில்
அப்படி காணப்படவில்லை.
(Sir John Marshall. Mohenjo-daro
and the Indus Civilization.Vol.I.
1973. Pp.109- 112. Mr. I.
Mahadevan. Indian Express. August
1994.)
9. சிந்துவெளியில்
சிவலிங்கங்கள்
கண்டெடுக்கப்பட்டுள்ளன.
ஆனால் அவை வேதங்களில்
இழிவாகச் சொல்லப்படுகின்ற
ன.
10.சிந்துவெளியில்
காணப்படும் களிமண்
முத்திரையில் உள்ள
வண்டிகளில் ஆரங்களுடன்
கூடிய சக்கரங்கள்
காணப்படவில்லை. ஆனால்
வேதங்களில்
குறிப்பிடப்படும் இரதங்களின்
சக்கரங்கள் ஆரங்களுடன் உள்ளன.
(Mr. I. Mahadevan. ‘Review - An
Encyclopaedia of the Indus Script’
by Asco Parpola. Internation
Journal of Dravidian linguistics.
Vol.XXVI number 1. January 1997.
P.110 )
11. சிந்துவெளியில்
சுவத்திக (Swastik)
அடையாளம் அதிக
எண்ணிக்கையில்
காணப்படுகின்றது.ஆனால்
வேதங்களில் அதைப் பற்றிய
குறிப்புகள் கூட
காணப்படவில்லை.
12. சிந்துவெளியில்
கடவுளைப் பெண்ணுருவில்
கண்டு மிகவும்
சிறப்பித்துள்ளனர். ஆனால்
வேதங்களில் பெண்கள்
மிகவும் குறைவான
இடத்தையே பெற்றுள்ளனர்.
‘சிந்துவெளி நாகரிகத்தை ஆராய்ச்சி செய்த
மார்ஷல். ஹீராஸ்.
கமில்சுவலபில் மற்றும்
இரஷிய, பின்லாந்து,
அமெரிக்க அறிஞர்கள் பலர்
இது ‘திராவிட நாகரிகம்’
எனக் கூறியுள்ளனர்.
கணிப்பொறி ஆய்வு (Computer
analysis)
சிந்துவெளி மொழி அமைப்பு திராவிட
மொழி அமைப்பே என்பதை உறுதிபடுத்தியுள
்ளது என்கிறார் ஐராவதம்
மகாதேவன். (Indian Express -
Madras - 5 August 1994).
சிந்துவெளி மொழி குறித்து ஆழ்ந்து ஆய்வு செய்த
அறிஞர்
அஸ்கோ பர்ப்போலா இது திராவிட
மொழி என்று விளக்குவது குறிப்பிடற்குரி
யது.
அண்மைக் காலங்களில் டாக்டர்
ஆர். மதிவாணன். திரு.
பூரணச்சந்திர
ஜீவா ஆகியோர்
சிந்துவெளி எழுத்துகள்
தமிழே என்ற தம்
ஆய்வு முடிவைத்
தெரிவித்துள்ளனர்.
சிந்துவெளி நாகரிகம்
திராவிடரின் நாகரிகம்
என்று கூறும் ஐராவதம்
மகாதேவன்,
சிந்துவெளியின் காலம்
‘ரேடியோ கார்பன்
ஆய்வுப்படி’ (Radio carbon
dating) கி.மு.
7000க்கு முற்பட்டது எனக்
கூறியுள்ளார். (indian Express
- Madras - 5 August 1994)
Fr. ஹீராஸ் ‘Studies in Proto -
Indo - Mediterranean Culture’
எனும் புத்தகத்தில்
சிந்துவெளி திராவிட
நாகரிகத்திற்கும் சுமேரிய,
எகிப்திய நாகரிகங்களுக்கும்
இடையேயுள்ள
தொடர்புகளை விளக்கிச்
செல்கிறார்.
சிந்துவெளிக்கும் சங்க
இலக்கியத் தமிழருக்கும் உள்ள
உறவை அவர்
எடுத்துக்காட்டி
யிருப்பது குறிப்பிடற்குரி
யது. (Rev. Fr. Heras. Studies in
Proto Indo Mediterranean Culture.
Vol-I. Indian Historical Research
Institute. Bombay. 1953). 1953இல்
வெளியிடப்பட்டுள்ள
அவருடைய Studies in Proto
Indo Mediterranean Culture’
எனும் இந்த நூலுக்குப் பின்
சிந்துவெளி ஆராய்ச்சியில்
ஈடுபட்டுள்ள அறிஞர்கள்
பலரும் சிந்துவெளிக்கும்
பழந் தமிழருக்கும் உள்ள
நெருக்கமான
தொடர்புகளைப் பல
கோணங்களிலும்
எடுத்துக்காட்டி
வருகின்றனர்.
தமிழர்கள் உலகில்
எங்கு சென்றாலும்
தம்முடைய தொன்மையான
வாழ்விடமான பழந்தமிழக ஊர்ப்
பெயர்களையும் தமிழ்ச்
சொற்களையும்
வழிபாட்டையும், ஆன்மீகக்
கருத்துகளையும் எடுத்துச்
சென்று கொண்டேதான்
இருக்கின்றனர்
என்பதை அவர்கள் பரவியுள்ள
நாடுகளிலும் இடங்களிலும்
உள்ள பெயர்களும் சொற்களும்
வெளிப்படுத்துவதை.
'சொல்லாய்வு',
'பெயராய்வுகள்
வெளிப்படுத்துகின்றன.
சிந்துவெளி மக்கள்
வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வந்துள்ளனர்
எனும் கருத்து அறிஞர்கள்
பலராலும்
கூறப்பட்டு வருகின்றபோதிலும்
பூம்புகார் குறித்த
ஆய்வு தமிழர்கள்
வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வரவில்லை.
தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச்
சென்றுள்ளனர்
என்பதை எடுத்துக்காட்டு
வதாய் அமைந்துள்ளது.
பூம்புகார் ஆய்வுகள்
குறித்து 'குமரிக்கண்டம்'
என்னும் தம் நூலில்
வெளியிட்டுள்ள ஆசிரியர்
ம.சோ. விக்டர் அவர்களின்
எழுத்துகளும் உலக
நாடுகளில் காணப்படும்
தமிழ்ப் பெயர்களையும்
தமிழ்ச் சொற்களையும்
எடுத்துக்காட்டும் ஆசிரியர்
ஆர். பாலகிருஷ்ணனின்
ஆய்வுகளும் தமிழின்,
தமிழரின்
தொன்மையை அறிந்து கொள்ளப்
பெருந்துணை புரிகின்றன.
அவர்களுடைய
ஆய்வுகளை முழுவதும்
படிப்பதற்கு முன்னோட்டமாக
அவர்கள் எழுதியவற்றிலிரு
ந்து சில பகுதிகள்
இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
உலகத்
தமிழாராய்ச்சி நிறுவனத்தில்
பாலகிருஷ்ணன் (முன்னாள்
ஒரிசா மாவட்ட ஆட்சியர்)
அவர்கள்
'சிந்துசமவெளி நாகரிகமும்
சங்கத் தமிழ் இலக்கியமும்ஃ
எனும் தலைப்பில் அளித்த
ஆய்வுக் கட்டுரையிலிருந்
து சில பகுதிகள்
வருமாறு:
1. சிந்துவெளி மற்றும்
ஹரப்பாவில் ''கொற்கை,
வஞ்சி, தொண்டி வளாகம்”
புலப் பெயர்வுகளும் ஊர்ப்
பெயர்களும்
'நாகரிகங்கள்
தோன்றுவதற்கு முன்பே தோன்றிவிட்ட
ஊர்ப் பெயர்கள்,
அந்நாகரிகங்கள்
பல்வேறு காரணங்களால்
நலிவடைந்து வீழ்ந்த
பின்னும் பிழைத்திருக்கின
்றன. காலப் போக்கில்
மொழி மாற்றங்கள்,புலப்
பெயர்வுகள், புதிய
மக்களின் குடியேற்றங்கள்
என்று எத்தனை நிகழ்வுகள்
நிகழ்ந்தாலும் அவற்றையும்
மீறி. தொன்மக் காலங்களின்
உறைந்த தடயங்களாய்
உயிர்த்திருக்கும் சாகாத்
தன்மை ஊர்ப்
பெயர்களுக்கு உண்டு. அந்த
வகையில், ஊர்ப் பெயர்கள்
பழங்காலப் புலப்
பெயர்வுகளின்
நம்பிக்கைக்குரிய
தடயங்களாய்
விளங்குகின்றன.
சிந்துவெளி நாகரிகம்
குறித்த திராவிடக்
கருதுகோளுக்கு வலுசேர்க்கும்
முயற்சியில் ஊர்ப் பெயர்ச்
சான்றுகளை அல்ச்சின்ஸ்,
ஸங்காலியா, பர்ப்போலா,
ஐராவதம் மகாதேவன் மற்றும்
எப்.சி. சவுத் வொர்த் போன்ற
ஆய்வறிஞர்கள்
பயன்படுத்தியுள்ளனர்.
ஹரப்பாவின் மொழியைக்
கண்டறிய ஹரப்பா இடப்
பெயர்கள் பெரிதும்
உதவக்கூடும்
என்று நம்புகிறார்
பர்ப்போலா.
சிந்துவெளி மக்கள்
எழுதிவைத்துச் சென்றுள்ள
தொடர்களின் தொடக்கச்
சொற்களில் ஊர்ப் பெயர்கள்
இடம் பெற்றிருக்கக்கூடும்
என்று கருதுகிறார்
ஐராவதம் மகாதேவன்.
புலம் பெயர்ந்து செல்லும்
மக்கள் புதிய ஊர்களுக்குத்
தங்களது பழைய ஊர்களின்
பெயர்களை மீண்டும்
பயன்படுத்துவது உலகின் பல
பகுதிகளிலும்
நிகழ்ந்திருக்கிற. நிகழ்கிற
நடைமுறையாகும்.
இதற்குச் சமூக உளவியல்
சார்ந்த அடிப்படைக் காரணம்
உண்டு.
சிந்துவெளி மக்கள்
திராவிடர்கள்
என்பது உண்மையானால்.
அவர்களில் ஒரு பகுதியினர்
புலம்
பெயர்ந்து சென்றபோது விட்டுச்சென்ற
பழைய பெயர்கள்
சிந்துவெளிப்
பகுதியிலேயே இன்னும்
உறைந்திருக்க வேண்டும்.
அதைப் போலவே. புலம்
பெயர்ந்து சென்றவர்கள்
எடுத்துச் சென்றிருக்கக்கூ
டிய சிந்துவெளிப் பெயர்கள்
அவர்களது புதிய
தாயகங்களில் பயன்படுத்தப்பட்
டு அவ்விடங்களில் இன்றும்
வழக்கில் இருக்க வேண்டும்.
எனவே.
சிந்துவெளி மக்களுக்கும்
சங்கத் தமிழ்
முன்னோடிகளுக்கும்
தொன்மத் தொடர்புகள்
இருந்திருக்கக் கூடும் என்ற
வாதத்தை நிறுவ வேண்டும்
என்றால். சங்க இலக்கியங்களில்
குறிப்பிடப்பட்டுள்ள ஊர்ப்
பெயர்களுக்கும் வடமேற்குப்
புலங்களில்
தற்போது வழங்கும் ஊர்ப்
பெயர்களுக்கும்
தொடர்பிருக்கிறத
ா என்று ஆராயவேண்டிய
அவசியம் இருக்கிறது.
சிந்துவெளியில் சங்கத்
தமிழரின் துறைமுகங்கள்,
தலைநகரங்கள் மற்றும்
ஊர்களின் பெயர்கள்
பாகிஸ்தானிலுள்ள
கொற்கை (Gorkai. Gorkhai),
வஞ்சி (Vanji),
தொண்டி(Tondi),
மத்ரை (Matrai), உறை (Urai),
கூடல் கட் (Kudal Garh) மற்றும்
கோளி (Koli);
ஆப்கானிஸ்தானிலுள்ள
கொற்கை (Korkay. Gorkay).
பூம்பகார் (Pumbakar) ஆகிய
ஊர்ப் பெயர்கள் சங்க
இலக்கியங்களில்
குறிப்பிடப்பட்டுள்ள
தலைநகரங்கள் மற்றும்
துறைமுக நகரங்களின்
பெயர்களான கொற்கை.
வஞ்சி. தொண்டி. மதுரை.
உறையூர். கூடல். கோழி.
பூம்புகார்
ஆகியவற்றை நினைவுபடுத்துகி
ன்றன.
பழந்தமிழர்களின் முக்கியத்
துறைமுகங்களான
கொற்கை. தொண்டி மற்றும்
பூம்புகாரையும்,
மதுரை,
கூடல்,வஞ்சி போன்ற
பெரு நகரங்களின்
பெயர்களையும்
நினைவுபடுத்தும் ஊர்ப்
பெயர்கள் சிந்து,
ஹரப்பா உள்ளிட்ட
வடமேற்கு நிலப்
பகுதிகளில் இன்றும்
நிலைத்திருப்பதைப்
புறக்கணிக்க முடியாது.
கொற்கை. வஞ்சி.
தொண்டி போன்ற பெயர்கள்
பழந்தமிழர் பண்பாட்டின்
முகவரிகள். சங்க
இலக்கியங்கள் கொண்டாடிப்
போற்றும் இப்பெயர்கள்
வேதங்கள் மற்றும்
வடமொழி இலக்கியங்கள்
மற்றும் வட மரபுகள் எதிலும்
பதிவு செய்யப்பட வில்லை.
வரலாற்றுக் காலத்தில் இப்
பெயர்ப்பெயர்வு நிகழ்ந்திருந்தா
ல் அது தமிழ் மற்றும் வட
மொழி இலக்கியங்கள் மற்றும்
வரலாற்று ஆவணங்களில்
பதிவாகியிருக்கும்.
எனவே. சிந்து வெளிக்
கொற்கை, தொண்டி,
வஞ்சி வளாகத்தை,
பழந்தமிழ்த்
தொன்மங்களோடு தொடர்புபடுத்துவ
தைத் தவிர்க்க இயலாது.
இது.
சிந்துவெளி நாகரிகத்தின்
பழந்தமிழ்த்
தொடர்பிற்கு அரண்
சேர்ப்பதோடு சங்க
இலக்கியத்தின்
சிந்துவெளித் தரவுத்
தகுதிக்கு அடிக்கல்லும்
நாட்டுகிறது.
பாகிஸ்தானில் இன்றும்
வழக்கிலுள்ள அம்பர் (Ambar).
தோட்டி(Toti).
தோன்றி (Tonri). ஈழம் (Illam).
கச்சி (Kachi). காக்கை (Kakai).
கானம் (Kanam). களார் (Kalar).
கொங் (Kong). நாலை (Nalai).
நேரி (Neri). ...ஆகிய ஊர்ப்
பெயர்கள் சங்க இலக்கியத்தில்
குறிப்பிடப்படுள்ள ஊர்ப்
பெயர்களான அம்பர். தோட்டி.
ஈழம். கச்சி. காக்கை. கானம்.
கழாஅர். கொங்கு. நாலை.
நேரி ஆகியவற்றை அப்படியே நினைவுக்குக்
கொண்டு வருகின்றன.
நதிகள், மலைகளின் பெயர்கள்
நதிகளின் பெயர்கள் ஊர்ப்
பெயர்களாகவும்
வழங்குவது உலகமெங்கும்
உள்ள நடைமுறை.
ஆப்கனிஸ்தானிலுள்ள
காவ்ரி (Kawri).
பொர்னை (Porni). மற்றும்
பொருன்ஸ் (Poruns);
பாகிஸ்தானிலுள்ள
காவேரி வாலா (Kaweri
Wala), பொர்னை (Phornai),
புரோனை (Puronai),
காரியாரோ (Khariaro) ஆகிய
பெயர்கள் சங்க
இலக்கியங்களில்
குறிப்பிடப்பட்டுள்ள
காவேரி, பொருநை,
காரியாறு ஆகிய நதிப்
பெயர்களை நினைவுறுத்துகின
்றன.
கொற்கை என்பது பாகிஸ்தானில்
ஊர்ப் பெயராக
மட்டுமின்றி ஒரு நதியின்
பெயராகவும்
விளங்குகிறது. சங்க
காலத்துச் சமகால நதிகளின்
பெயர்களை மட்டுமின்றி.
கடல் கோளில் காணாமல்
போன தொன்ம நதியான
பஃறுளியாற்றின்
பெயரையும் வட
மேற்கு மற்றும்
மேற்கு இந்திய
ஊர்ப்பெயர்களில்
மீட்டுருவாக்கம்
செய்யமுடிகிறது.
பொஃரு (Pohru)
என்பது பாகிஸ்தானில்
பாயும் சட்லெஜ் நதியின்
கிளை நதியாகும். வட
இந்தியாவில் இமயமலைப்
பகுதியிலுள்ள
உத்திராஞ்சல் மாநிலம்
கடுவால் மாவட்டத்தில்
'பக்ரோலி’ (Bakroli). என்ற
ஊர்ப்பெயர் வழங்குகிறது.
இதையொட்டியுள்ள
ருத்திரப்ப்ரயாக
ை மாவட்டத்தில் 'குமரி’
என்ற ஊர்ப்பெயர்
வழங்குகிறது.
தமிழரின்
வரலாற்றுக்கு முற்பட்ட
தொன்மங்களோடு தொடர்புடைய
பஃறுளியாற்றின்
பெயரையும் குமரிக்
கோட்டின் பெயரையும்
ஒரு சேர நினவுறுத்தும்
இப்பெயர்கள் அளிக்கும்
வியப்பு. உத்திரப்பிரதேசத
்தில் பரெய்லி மாவட்டத்தில்
உள்ள பஹ்ரொலி (Bahroli);
குஜராத்தில்
நான்கு இடங்களில் வழங்கும்
பக்ரொல் (Bakrol) என்ற ஊர்ப்
பெயர்களைக் கண்டு மேலும்
அதிகமாகிறது.
இதைப் போலவே,
ஆப்கனிஸ்தானிலுள்ள
பொதினே (Podineh),
பரம்பு டராஹெ (Parambu
Darahe) மற்றும் ஆவி (Awi);
பாகிஸ்தானிலுள்ள
பொதியன் (Potiyan),
பளனி (Palani), தோட்டி (Toti)
ஆகிய பெயர்கள் சங்க
இலக்கியங்கள் குறிப்பிடும்
பொதினி, பழனி மற்றும்
தோட்டி என்ற மலைப்
பெயர்களை நினைவுறுத்துகின
்றன. மேலும், பல பழந்தமிழ்
ஊர்ப்
பெயர்களை நினைவுறுத்தும்
ஊர்ப்
பெயர்களை தன்னகத்தே கொண்ட
ஈரானில் வழங்கும்
பொதிகே (Potikeh) பழந்தமிழ்
மரபில் மிக முக்கிய இடம்
வகிக்கும்
பொதிகை மலையை நினைவுறுத்துகிற
து.
இவ்வாறு ஆசிரியர்
பாலகிருஷ்ணன் தமிழ்ப்
பெயர்களையும்
சொற்களையும் பல
நாடுளிலும்
களப்பணி மேற்கொண்டு ஆய்ந்து எடுத்துக்காட்டி
வருவது ஆழ்ந்து நோக்கற்குரியது.
தமிழர்கள்
வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வரவில்லை.
தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச்
சென்றுள்ளனர்
என்பதை எடுத்துக்காட்டு
வதாய் அமைந்துள்ள
பூம்புகார் ஆய்வுகள்
குறித்து 'குமரிக்கண்டம்’
என்னும் தம் நூலில்
வெளியிட்டுள்ள ஆசிரியர்
ம.சோ.விக்டர் அவர்களின்
நூலிலிருந்து சில
பகுதிகள் வருமாறு:
2 - பூம்புகார்
பூம்புகார் கடற்பகுதியில்
அகழ்வாய்வு மேற்கொண்ட
கிரஹாம் ஹான்காக் என்ற
இங்கிலாந்து நாட்டு ஆழ்கடல்
ஆய்வாளர்.
தனது முறையான
ஆய்வுகளுக்குப்
பிறகு அதிர்ச்சி தரும்
செய்திகளை வெளியிட்டார்.
''நாகை மாவட்டம்
பூம்புகார் அருகே சுமார்
11 ஆயிரம்
ஆண்டுகளுக்கு முன்பு கடலில்
மூழ்கிய ஒரு பிராமண்ட
நகரம் தான் உலகில்
முதன்முதலில் தோன்றிய
நவீன நகர நாகரிகமாக
இருக்கக்கூடும்
என்று இங்கிலாந்தைச் சார்ந்த
ஆழ்கடல் ஆராய்ச்சியாளர்
கிரஹாம் ஹான் காக் என்பவர்
கண்டறிந்துள்ளார்.
இவர் கடந்த 2001 ஆம் ஆண்டு,
பூம்புகார் கடற்பகுதியில்
மேற்கண்ட தீவிர ஆழ்கடல்
ஆராய்ச்சியின் மூலம் இந்த
உண்மையைக்
கண்டறிந்துள்ளார். இந்த
ஆராய்ச்சிக்குத் தற்போதைய
வரலாற்று ஆய்வாளர்களின்
கருத்தான
''மெசபடோமியா’ (தற்போதைய
ஈராக்) பகுதியில்
சுமேரியர்களால் சுமார் 5
ஆயிரம்
ஆண்டுகளுக்கு முன்பு நகர
நாகரிகம் தோற்றுவிக்கப்பட
்டது என்பது தவறானது எனத்
தெரிவிக்கிறது.
கிரஹாம் ஹான் காக் என்பவர்
இங்கிலாந்தைச் சேர்ந்த உலகப்
புகழ்பெற்ற ஆழ்கடல்
ஆராய்ச்சியாளர். இவரது பல
கண்டுபிடிப்புகள்
வரலாற்று உலகில் பெரும்
பரபரப்பை ஏற்படுத்தியவை.
இந்திய அரசின்
கட்டுப்பாட்டில் கோவாவில்
அமைந்துள்ள ''தேசிய
ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகம்’
என்ற நிறுவனம். கடந்த 1990ஆம்
ஆண்டு வாக்கில்
வரலாற்றுப் புகழ் பெற்ற
பூம்புகார் நகர
கடற்பகுதியில்
ஒரு ஆய்வினை மேற்கொண்டது.
இந்த ஆய்வுகள் 1993ஆம்
ஆண்டுவரை தொடர்ந்து நடைபெற்றன.
இந்த ஆய்வின் போது,
பூம்புகார்
கடற்பகுதியிலிரு
ந்து சுமார் 3 கி.மீ.
தொலைவிற்குள் பல வட்ட
வடிவமான கிணறுகள்
இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது
. இந்தக் கிணறுகள்
பூம்புகார் முதல்
தரங்கம்பாடி வரையிலான
கடற்பகுதியில்
பரவியிருப்பது கண்டறியப்பட்டது
. இது தவிர சங்க காலத்தைச்
சார்ந்தது எனக் கருதப்படும்
சுட்ட செங்கற்களால் ஆன ''ட”
வடிவ கட்டடம் ஒன்றும்
கண்டறியப்பட்டது.
இத்துடன் நீரில் சுமார்
25அடி ஆழத்தில்
குதிரை குளம்பு வடிவில்
85அடி நீளமும், 2 மீட்டர்
உயரமும் கொண்ட பல
பொருட்கள் கண்டறியப்பட்டன.
இவை அனைத்தும்
பூம்புகார் கடற்பகுதியில்
ஒரு பெரிய நகரம்
மூழ்கியிருக்கக்கூடும்
என்பதை உறுதிப்படுத்தும்
விதத்தில் அமைந்திருந்த
போதிலும் தேசிய ஆழ்கடல்
ஆராய்ச்சிக் கழகம்
தன்னுடைய
ஆய்வினை நிதி பற்றாக்குறை காரணமாக
பாதியில் நிறுத்திவிட்டது
.
இந்நிலையில் கடந்த 2000ஆம்
ஆண்டு இந்தியாவிற்கு வந்த
கிரஹாம் ஹான் காக்.
தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சிக்
கழகத்தினரிடம் பூம்புகார்
பற்றிய விவரங்களைக்
கேட்டறிந்தார். நிதிப்
பற்றாக்குறை காரணமாக
ஆராய்ச்சி பாதியில்
நிறுத்தப்பட்டது
என்பதை அறிந்த அவர்,
இங்கிலாந்தைச் சார்ந்த
''சானல் 4” என்ற பிரபல
தொலைக்காட்சி நிறுவனம்
மற்றும் அமெரிக்காவைச்
சார்ந்த ''லர்னிங் சானல்” என்ற
தொலைக்காட்சி நிறுவனம்
ஆகியவற்றின்
நிதியுதவி மற்றும் இந்திய
ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகத்தின்
ஒத்துழைப்புடன் 2001ஆம்
ஆண்டு ஆராய்ச்சியைத்
தொடர்ந்தார். இந்த
ஆராய்ச்சிக்கு அதி நவீன
''சைடு ஸ்கேன் சோனார்”
என்ற கருவி பயன்படுத்தப்பட்
டது. இந்தக்
கருவி பூம்புகார் கடற்
பகுதியில் குறுக்கும்
நெடுக்குமாக நீண்ட
அகலமான தெருக்களுடன்,
உறுதியான கற்களால்
கட்டப்பட்ட கட்டடங்களின்
இடிபாடுகளுடன் கூடிய
ஒரு பிரம்மாண்ட நகரம்
மூழ்கியிருப்பதைத்
துல்லியமாகக் காட்டியது.
பின்னர் அக்காட்சிகளை,
கிரஹாம் ஹான் காக் நவீன
காமிராக்கள் மூலம் படம்
எடுத்தார்.
இந்த மூழ்கிய நகரம் குறித்த
தனது ஆராய்ச்சியைத்
தொடர்ந்த ஹான்காக் இந்த
நகரம் கடலில் சுமார் 75
அடி ஆழத்தில்
புதையுண்டிருப்பதைக்
கண்டறிந்தார்.
இன்றைக்கு சுமார் 17
ஆயிரம்
ஆண்டுகளுக்கு முன்பு ''ஐஸ்
ஏஜ்” எனப்படும்
பனிக்கட்டி காலத்தின்
இறுதி பகுதியில்
தட்பவெப்ப மாறுதல்கள்
காரணமாக, பனிப்பாறைகள்
உருகியதன் விளைவாக பல
நகரங்கள் கடலுள்
மூழ்கியதாக
வரலாறு தெரிவிக்கின்றது
.
இத்தகைய
பனிக்கட்டி உருகும்நிலை,
சுமார் 7 ஆயிரம்
ஆண்டுகாலம் தொடர்ந்ததாக
வரலாறு தெரிவிக்கின்றது
. பூம்புகார் அருகில்
இருந்த இந்நகரம், சுமார் 75
அடி ஆழம்
புதையுண்டு கிடப்பதைப்
பார்க்கும்போது, இந்த நகரம்
சுமார் 11 ஆயிரம்
ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கியிருக்கக்
கூடும் என்று ஹான்காக்
கருதினார்.
தனது ஆராய்ச்சியைப்
பற்றி விபரங்களை அவர்
இங்கிலாந்து நாட்டு மில்னே என்பவரிடம்
தெரிவித்தார்.
அதன்மீது ஆராய்ச்சி மேற்கொண்ட
கிலன்மில்னே, ஹான்
காக்கின் கருத்து சரிதான்
என உறுதிப்படுத்தினார்.
சுமார் 11 ஆயிரம்
ஆண்டுகளுக்கு முன்பு கடல்மட்டம்
75 அடி உயர்ந்திருக்கக்
கூடும் என்றும்.
அதனை வைத்துப்
பார்க்கும்போது இந்த நகரம் 11
ஆயிரத்து 500 ஆண்டுகால
பழமை வாய்ந்தது என்ற
முடிவினையும்
அறிவித்தார்.
மேலும் பூம்புகார் நகர
நாகரிகம் ஹரப்பா,
மொகஞ்சதாரோ ஆகிய
நாகரிகங்களை விட
மிகவும் மேம்பட்ட
ஒன்று என்றும் கிரஹாம்
ஹாக் தெரிவிக்கின்றனர்.
பூம்புகாரில் இவர்
மேற்கொண்ட ஆராய்ச்சியின்
படங்கள்,
இங்கிலாந்து மற்றும்
அமெரிக்காவில்.
''அண்டர்வேர்ல்ட்” என்ற
தலைப்பில்
தொலைக்காட்சித் தொடராக
ஒளிபரப்பப்பட்டது. இந்தத்
தொலைக்காட்சித் தொடர்,
உலக
வரலாற்று ஆராய்ச்சியாளர்க
ளை ஆச்சரியத்தில்
ஆழ்த்தியுள்ளது. இந்தப்
படங்களை பெங்களுரில் நடந்த
கண்காட்சி ஒன்றில் கிரஹாம்
ஹான்காக் வெளியிட்டார்.
அந்த ''அண்டர்வேர்ல்ட்”
தொலைக்காட்சித்
தொடரை தேன்மழையில்
இங்கு காணலாம்-[விழிய
இணைப்பு]
மேலைநாட்டு வரலாற்று மற்றும்
கடல் ஆராய்ச்சியாளர்களின்
கவனம் பூம்புகாரின் பக்கம்
திரும்பியுள்ள போது.
இந்திய ஆராய்ச்சியாளர்கள்
மட்டும் பூம்புகார் பற்றித்
தெரிந்து கொள்ள எந்த
விருப்பமும்
கொள்ளவில்லை என்பது வருத்தத்துக்குர
ிய உண்மை. மூழ்கிப்
போனது பூம்புகார் நகரம்
மட்டுமல்ல.
தற்போது இருக்கும்
வரலாற்றுப் புகழ்பெற்ற
பூம்புகார் நகரமும். அரசால்
அலட்சியப்படுத்தப்பட்ட
நிலையில்தான் உள்ளது.
சோழ மன்னர்களின் ஆட்சிக்
காலத்தில் புகழ்பெற்ற
துறைமுக நகரமாக
விளங்கிய பூம்புகார்.
பண்டைக் காலத் தமிழ்
இலக்கியங்கள் பலவற்றாலும்
போற்றப்பட்டுள்ளது.
சிலப்பதிகாரத்தில்
கூறப்பட்டுள்ள நிகழ்வுகள்
நடைபெற்றதாகக்
கருதப்படும் பூம்புகார்
பற்றி கோயில்
கல்வெட்டுகள் பலவும்
செய்திகள் தெரிவிக்கின்றன.
ஹான்காக்கின் ஆராய்ச்சிகள்,
வெளிநாட்டு சுற்றுலாப்
பயணிகளைக் கவரும்
வாய்ப்பை ஏற்படுத்தியுள்ள
தால் இத்தகைய வசதிகள்
பூம்புகாரில் அவசியம் எனப்
பொதுமக்கள் எதிர்பார்க்கின்
றனர்.
பூம்புகார்
அகழ்வாய்வு தரும்
செய்திகள்
1. கி.மு. 10000 ஆண்டுகளில்
நகரிய நாகரிகத்தில் தமிழர்
சிறந்திருந்தனர்.
2. மிக உயர்ந்த மாட
மாளிகைகளும் அகன்ற
தெருக்களும்அறிய
ப்படுவதால்
திட்டமிட்டு நகரம்
உருவாக்கப்பட்டிருந்தது.
3. சுட்ட செங்கற்கள்
கிடைத்துள்ளதால்
செங்கல்லைச் சுடும்
நடைமுறை இருந்துள்ளது.
4. கடல் நீர் 75
அடி உயர்ந்துள்ளதாக
அறியப்படுகின்றது. (400
அடி என்றும்
கூறப்படுகின்றது)
5. குமரிக்கண்ட அழிவும்
இச்செய்தியால்
உறுதி செய்யப்படுகின்றது.
6. கி.மு. 10000 ஆண்டுகளில்
குமரிக்கண்டம் இறுதியாக
அழிந்ததை இச்
செய்தி உறுதி செய்கிறது.
7. புதிய தமிழகமும்
இலங்கையும் இக்கால
அளவில்
இருவேறு நாடுகளாகப்
பிரிந்தன.
8. இந்தியப் பெருங்கடல். வங்க
அரபிக் கடல்கள் தோற்றம்
பெற்றன.
9. உலக வரைபடம்
ஏறக்குறைய இன்றுள்ள
அளவில் வடிவம் பெற்றது.
10. கி.மு. 17000 - 10000
ஆண்டுகளில் பனிப்பாறைகள்
உருகியதால். கடல் நீர்
உயர்ந்து. உலகின் பல
நாடுகள் அழிந்துபோயின.
11. 7000 ஆண்டுகள்
தொடர்ந்து பனிப்பாறை உருகல்
நிகழ்வு, குமரிக்
கண்டத்தை இக்கால அளவில்
சிறிது சிறதாக
அழித்தொழித்தது.
12.
சிந்துவெளிக்கு முற்பட்டதும்.
உயர்ந்ததுமான நாகரிகம்
குமரிக் கண்டத்தில்
அறியப்பட்டது.
13. இயற்கையின்
மாறுபாடுகளால். நில நீர்ப்
பகுதிகளில் மாற்றங்கள்
தோன்றிய செய்தி ஏற்றுக்
கொள்ளப்பட்டது.
ஆய்வுகளின் நம்பகத் தன்மை:
1.
இங்கிலாந்து நாட்டு ஆழ்கடல்
ஆய்வாளர், ஏற்கனவே உலகின்
பல
பகுதிகளை ஆய்வு செய்தவராவார்.
2. இவர் கண்டறிந்த
உண்மையை டர்ஹாம்
பல்கலைக்கழகம்
உறுதி செய்துள்ளது.
3. புவியியல் ஆய்வாளர்
பேராசிரியர் கிளன்
மில்னே, உலகப் புகழ்பெற்ற
ஆய்வாளர் ஆவார்.
4. ஆழ்கடலைப் படம்பிடிக்கும்
துல்லியமான படப்பிடிப்புக்
கருவிகள் பயன்படுத்தப்பட்டன.
5. இந்த அகழ்வாய்வின்
சிறப்பையுணர்ந்த அமெரிக்க,
ஆங்கிலேயத்
தொலைக்காட்சி நிறுவனங்கள்
- இதற்கான பண உதவிகளைச்
செய்தன.
6. படமெடுக்கப்பட்ட
வை அமெரிக்கத்
தொலைக்காட்சிகளில்
ஓளிபரப்பப்பட்டன.
7. இந்த
அகழ்வாய்வை ஆய்வாளர்கள்
ஏற்றுக்கொண்டுள்ளனர்.
இதுவரையில் மறுப்புகள்
எவையும் தெரிவிக்கப்படவி
ல்லை.
ஆய்வுகள் குறித்த
ஐயப்பாடுகள்:
1. தமிழகத்தில்
மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள்
தொடர்பான செய்திகள்,
தமிழ்நாட்டில் முறையாக
அறிவிக்கப்படவில்லை.
2. 1993 ஆம் ஆண்டில், இந்தியக்
கடல் ஆய்வு நிறுவனம்
(கோவா) மேற்கொண்ட
முதல்கட்ட
ஆய்வுகளிலேயே,
பூம்புகார் நகரின்
சிறப்பு வெளிப்பட்டது.
3. இந்திய அரசின்
நிறுவனங்களில்
பணியாற்றும் சில தமிழ்ப்
பகைவர்களால், இந்த
ஆய்வுகள் நிறுத்தப்பட்டன.
பணப் பற்றாற்குறை என்ற
கரணியம் பொய்யாகச்
சொல்லப்பட்டது. 1990களில்,
குசராத்தில் உள்ள
துவாரகையை அகழ்வாய்வு செய்ய,
இந்திய அரசு பல
கோடிகளைச் செலவிட்டது.
அப்போதெல்லாம்
பற்றாக்குறை பற்றிய
பேச்சு எழவில்லை.
துவாரகையில் எதிர்பார்த்த
சான்றுகள்
கிடைக்கவில்லை.
4. சிந்துவெளிக்கு முந்திய
நகரம் துவாரகை (கண்ணன்
வாழ்ந்திருந்ததாகச்
சொல்லப்படும் நகரம்) என
அறிவிக்க மேற்கொள்ளப்பட்ட
முயற்சிகள்
வெற்றி பெறவில்லை.
5. இந்நிலையில்
பூம்புகாரின் ஆய்வுகள்
தமிழர்களின்
தொன்மையை வெளிப்படுத்தி விடும்
என்று சிலர் கருதியதின்
விளைவாகவே, ஆய்வுப்
பணிகள் நிறுத்தப்பட்டன.
6. தமிழகத்தில்
ஆய்வு செய்து எடுக்கப்பட்ட
படங்கள் தமிழகத்தில்
வெளியிடப் படவில்லை.
மாறாக, பெங்களுரில்
ஒருநாள் மட்டும்
கண்காட்சியில்
காட்டப்பட்டது. இப்படங்களும்,
ஊடகங்களில்
வெளியிடப்படாமல்
தடுக்கப்பட்டன.
7. இந்தியத்
தொலைக்காட்சிகளில், இந்த
ஆய்வுப் படங்களைக் காட்ட
அனுமதி வழங்கப்படவில்லை.
8.
தங்களது ஆய்வு முடிவுகளை இந்தியாவில்
வெளியிட இயலாமற்
போனதால்.
இங்கிலாந்து நாட்டு ஆய்வாளர்கள்
நொந்து போனார்கள்.
9. பின்னர் அமெரிக்க ஆங்கிலத்
தொலைக்காட்சிகளில்
இவை ஒளிபரப்பப்பட்டன.
10. இந்தியக் கடல்
அகழ்வாய்வு நிறுவனம்,
தமிழருக்கெதிரான
நிலைபாட்டை மேற்கொண்டது.
11.இதுவரையிலும் கூட.
பூம்புகார் அகழ்வாய்வுத்
தொடர்பான செய்திகள்
தமிழர்களுக்கு அறிவிக்கப்படவில
்லை.
12. நூலாசிரியரால்,
பலமுறை எழுதப்பட்ட
மடல்களுக்கு,
கோவாவிலுள்ள இந்தியக்
கடல் ஆய்வு நிறுவனம் உரிய
பதிலைத் தரவில்லை.
13. தமிழரின்
வரலாற்றை இருட்டடிப்பு செய்வதற்கான
வேலைகளில், சில ஆதிக்க
சக்திகள்
முன்னின்று செயல்படுவதைத்
தடுத்து நிறுத்த எவரும்
முன்வரவில்லை.
14. தமிழ் நாட்டரசு, உரிய
நடவடிக்கைகளை இதுவரையிலும்
மேற்கொள்ளவில்லை.
15. மேற்கொண்டு எந்த
வெளிநாட்டு நிறுவனமும்,
இந்தக் கடல் பகுதிகளில்
அகழ்வாய்வு மேற்கொள்ள
அனுமதிக்கபடவில்லை.
16. திட்டமிட்டே தமிழரின்
வரலாறு மறைக்கப்படுகின்
றது என்பதற்கு. கடந்த கால
நிகழ்வுகள் சான்றுகளாக
உள்ளன.
17. பூம்புகாரில்
மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள்.
நம்பகத்தன்மையுட
ையவையல்ல என்ற
ஒரு தலைப் பக்கமான
செய்திகளையும் சிலர்
திட்டமிட்டே பரப்பி வருகின்றனர்.
எவ்வாறு அவை நம்பகத்தன்மையற்
றவைகளாவுள்ளன என்ற
விளக்கத்தை எவரும் அளிக்க
முன்வரவில்லை.
18. இந்திய எண்ணெய்
எரிவாயு நிறுவனத்தின்
துரப்பணப் பணிகளின் போது,
குசராத் கடல் பகுதிகளில்
கண்டெடுக்கப்பட்ட
ஒரு பொருளை, ஒரு தமிழ்
பொறியாளர் முயற்சியால்
டெல்லிக்கு எடுத்துச்
சென்று ஆய்வுக்கூடத்தில்
(சகானி ஆய்வுக்கூடம்,
டெல்லி) ஒப்படைத்தார்.
இம்முயற்சிக்கும் அந்த
நிறுவனம் பல
இடையூறுகள்செய்தது.
இறுதியில்,
சகானி ஆய்வு நிறுவனம்,
அந்த பொருள்,
உடைந்து போன மரக்கலத்தின்
ஒரு பகுதியே என்றும். அதன்
அகவை கி.மு. 7500 என்றும்
அறிவித்தது. இதன் பிறகே,
இந்திய அரசு,
சிந்துவெளி நாகரிகத்தின்
காலம். கி.மு. 7500
ஆண்டுகளுக்கு முற்பட்டது என
அறிவித்தது. (The New Indian
Express, Chennai. 17.1.2002).
19. இந்த
அறிவிப்பை வெளியிட்ட
அமைச்சர் முரளி மனோகர்
ஜோஷியிடம்,
செய்தியாளர்கள்,
சிந்துவெளி நாகரிகம்
ஆரிய நாகரிகமா, தமிழர்
நாகரிகமா எனக் கேட்டதற்கு,
அதற்கு அமைச்சர்,
அது இந்திய நாகரிகம் எனத்
திரும்பத் திரும்ப
அதே பதிலைக் கூறினார்.
ஆரிய நாகரிகம் எனக் கூறச்
சான்றுகள் இல்லாததாலும்,
தமிழர் நாகரிகம் என்று கூற
மனம் இல்லாததாலும்,
அது இந்திய
நாகரிகமே என்று மழுப்பலாகச்
சொன்னார். இந்த
நிகழ்ச்சியும்,
செய்தித்தாளில்
தெளிவாகச்
சொல்லப்பட்டிருந்தது.
(ம.சோ. விக்டர்.
குமரிக்கண்டம். நல்லேர்
பதிப்பகம். சென்னை-4. மு.ப.
2007. பக். 115-122)
இவ்வாறு திட்டமிட்டு மறைக்கப்பட்டு வரும்
தமிழரின். தமிழ் மொழியின்
சிறப்புகள் அண்மைக்கால
ஆய்வுகளின்வழி வெளிவந்த
வண்ணம் இருக்கின்றன.
துவாரகைக்குக்
கொடுக்கப்படும்
சிறப்பு தமிழரின்
தொன்மையை வெளிப்படுத்தும்
பூம்புகாருக்கோ.
சிந்துவெளிக்கோ உரிய
அளவில் இந்திய
அரசாங்கத்தால்
கொடுக்கப்படாமல்
இருட்டடிப்பு செய்யப்படுவது இன்று வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மறைந்த முன்னாள் இந்தியப்
பிரதமர்
இந்திரா காந்தி காலத்தில்
நடந்த காலப் பெட்டகம் (Time
Capsule) என்ற ஒன்றை நாம்
மறக்க முடியாது.
ஆரியர்தாம் இந்தியாவின்
மண்ணின் மைந்தர் என்பதைப்
போல் தவறாக
எழுதி தயாரிக்கப்பட்ட
செப்புப் பட்டயங்கள்
வைக்கப்பட்ட பெட்டகம்,
மொரார்ஜி தேசாய்
எழுப்பிய கேள்வியால்
தோண்டியெடுக்கப்பட்ட
போது பொய்
வரலாறு அம்பலமானது.
ஆரியர்கள் தமக்கு இல்லாத
நாகரிகப்
பழமையை பொய்யாக
உருவாக்கப்
பெரும்பாடுபட்டு
வருகின்றனர்.
ஆனால், தமிழர்களின்
பழமையான பண்பாட்டுச்
சிறப்பை வெளிப்படுத்துகி
ன்ற பூம்புகாரோ இந்திய
அரசால் இன்று வரை உரிய
கவனம் செலுத்தப்படாமல்
இருப்பதோடு வெளிநாட்டார்
இது குறித்து செய்த
ஆய்வுகள் தமிழருக்கு மிகச்
சிறப்பைக்
கொடுக்கின்றது என்ற
ஒரே காரணத்திற்காக
இருட்டடிப்பு செய்து வருவது எவ்வளவு கொடிய
நிலை.
மறைந்து கிடக்கும்
தமிழின், தமிழரின்
மாண்புகளை, தொன்மைச்
சிறப்புகளை உலகிற்கு எடுத்துக்காட்ட
ஆய்வாளர்கள் பலர் எழும்ப
வேண்டியது காலத்தின்
கட்டாயமாக உள்ளது.

posted from Bloggeroid