Saturday, 19 July 2014

2008முன்பு வரை இறந்த முதியவர்களின் பிணத்தை பார்க்க தெம்பு இல்லாத எனக்கு இப்பொழுது எல்லாம் உண்ணும் உணவில் குழந்தையின் கை கால்கள் கிடந்தால் கூட அதை எடுத்துவிட்டு சாப்பிடும் நிலைக்கு வந்துவிட்டேன் இறந்த தாய்யின் மார்பில் பால் உறுஞ்சும் குழந்தைகள் பிணந்துக்கு நடுவில் இருந்தால் கூடஎன்னால் கவிதை எழுத முடிகிறது எனக்கு காதல் வருகிறது என்னால் ஃபுரோனே பார்க்க முடிகிறது என்னுள் இருந்த மனிதத்தை கொண்டு மிருகம் ஆகிவிற்றேன்

posted from Bloggeroid

No comments:

Post a Comment